Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

என்னைச் செதுக்கும் சிறு உளி
-5 %
உழைக்கும் மனிதர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் நோக்கில் உருவான இந்த புத்தகம், தொழிலாளர்கள், சுயதொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வெற்றிப்பெறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பது உறுதி...
₹152 ₹160
என்னைத் தேடி
-5 % Out Of Stock
இன்றைய நவீன உலகில் பலபரிமாணங்களோடும், பொறுப்புகள் பல சுமந்தும் பரபரப்பாய் இயங்கி வரும் நவயுக நாயகிகள் எல்லாம் இருந்தும், வெறுமையே மிஞ்சி தம்மை தொலைத்தவர்களாய் இருப்பதை காண்கிறோம்.... இக்கதையில் வரும் நாயகி கயலும் அப்படித்தான்.தொலைத்த தன்னை மீட்டெடுக்க அவள் தொடங்கிய தேடலின் விளைவாய் ... விடையாய்... ..
₹57 ₹60
எப்படி இப்படி
-5 %
குற்ற உலகில் சவாலாக அமைந்த குற்றங்களின் தன்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைத் திரட்டி ஆராய்ந்து சுவைபட படைத்திருக்கிறார் பிரபாகர் அவர்கள். ‘எப்படி? இப்படி!’ அற்புத படைப்பு. அதில் பிரதானமாக தடயங்கள் எவ்வாறு புலனாய்விற்கு உதவின என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் பொழுதுபோக்கிறகாக வாசிக்கும் ல..
₹114 ₹120
எம் ஆர் ராதா காலத்தின் கலைஞன்
-5 %
ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்க..
₹238 ₹250
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் போர்க்கலைகள்
Out Of Stock
தமிழர்களுக்கு ஆயிரமாயிரமாண்டு கலை, பண்பாட்டு மரபுகளின் வரலாறு இருந்தாலும். அனைத்து கலைகளையும் அதன் வரலாற்று பிம்பங்களோடு மீட்டெடுத்துக் கொடுத்த பெருமைக்குறிய கலை ஒன்று உண்டென்றால் அது எழுபது என்பதுகளுக்கு முந்தைய திரைப்படங்களே எனலாம். தமிழ் திரைப்படங்களில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் பாடல் சண்டைக்..
₹0
எரி நட்சத்திரம்
-5 %
எரி நட்சத்திரம்(சிறுகதைகள்) - க.சீ.சிவக்குமார் :மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன். சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின் வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன் ..
₹95 ₹100
எளிமை போர்த்திய கவித்துவம்
-5 %
பிருந்தா சாரதியின் கவிதைகள் பெரிதும் எளிமையானவை. உணர்ச்சிகரமானவை. காதலைக் கொண்டாடுபவை. எண்களை ஆராயத் துவங்கி இக்கவிதை தத்துவத்தில் சாய்மானம் கொண்டு வாழ்க்கையை அணுகுகிறது...
₹95 ₹100
ஏகலைவன் ஏகலைவன்
-5 %
விழிகளுக்கு விளங்காமல் இமை இமைக்கையில், தரையினைப் பார்த்த கயிலன் அதிர்ச்சிக்குள்ளானான். துரோணரின் பாதத்தின் அருகே குருதி தெறித்து ஒரு கட்டைவிரல் துண்டாகக் கிடந்தது. அந்த விரல் கிடக்கும் இடத்திலிருந்து ஏகலைவன் நிற்கும் இடம்வரை குருதி சொட்டுச்சொட்டாகவும் பல துளிகளாகச் சேர்ந்தும் தேங்கியும் கிடந்தது. ..
₹238 ₹250
ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
--27 % Out Of Stock
தேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு. கவிஞன் தனக்கு பிடித்தவற்றைச் செய்யும் முன், மக்களுக்கு அது, எப்பொழுது பிடிக்காமல் போகும் என, அக்கணத..
₹76 ₹60
Showing 85 to 96 of 405 (34 Pages)