Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

ஒளி வித்தகர்கள் (பாகம் 1)
-5 %
ஒளி வித்தகர்கள் (பாகம் 1) - ஜா.தீபா :காகிதத்திற்கும் திரைக்கும் இடையில் கேமரா இருக்கிறது. இந்தக் கேமராவை எப்படிக் கையாள வேண்டும்? வார்த்தைகள் உருவாக்கும் சித்திரங்களை, திரையில் அதனினும் மேலான உணர்வுள்ள காட்சியாக மொழிமாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்? உதரணத்திற்க்கு பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையை படி..
₹143 ₹150
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
-5 %
எனது சமுதாய வாழ்க்கை பிரித்துக்கொண்டு நான் எழுத ஆரம்பித்ததின் முதற்கூறு, அரசியல் அனுபவங்களை மூன்று கூறுகளாகப் அனுபவங்கள் என்ற தலைப்பிலும் இரண்டாவது கூறு, கலை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும் மூன்றாவதும் கூறு, பத்திரிகை உலக அனுபவங்கள் என்ற தலைப்பிலும் எழுதிவருகிறேன். இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்..
₹314 ₹330
கடலுக்கு அப்பால்
-5 %
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ..
₹171 ₹180
கடலோர கிராமத்தின் கதை சொல்லி
-5 %
மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு. ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழி இல்லை, ஜ..
₹219 ₹230
கடலோரக் கிளிஞ்சல்கள்
-5 %
ஒரு அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக எதை கருதலாம்? அங்கே ஒரு அச்சமின்மை நிலவ வேண்டும். யாரும் யாரைப் பார்த்தும் அஞ்சாத ஒரு நிலை இருந்தால் அங்கே சம்த்துவம் நிலவுகிறது என்று பொருள். யாராவது, யாருக்காவது எதன் பொருட்டோ பயந்து கொண்டிருந்தால் அந்த சமூகத்தை நோய் பீடித்திருக்கின்றது என்று அர்த்த..
₹152 ₹160
கடல் நீர் நடுவே
-5 % Out Of Stock
கடலை எதிர்த்து, காற்றைக் கிழித்து, அலையோடு போராடி மழை, வெயில், புயல் அனைத்தையும் தாங்கி திக்குத் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பிலும் வாழ்வைத் தேடும் மீனவன் வாழ்வின் பண்புகளையும் வாழ்விக்கும் குணங்களையும் இன்னமும் இழந்து விடவில்லை என்பதை இந்நூல் எடுத்து இயம்புகிறது. - அருட்பணி.லீ.செல்வராஜ். கடல் நீ..
₹114 ₹120
கடவுளின் நாற்காலி
-5 %
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர். தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வ..
₹209 ₹220
கடவுள் என்னும் கொலைகாரன்
-5 %
மூன்று குடித்தனம் கொண்ட காம்பவுண்ட் வீடு. பல வருடம் முன்பு ஒரு பெண் அங்கு இறந்திருக்கிறாள். மற்ற வீடுகளில் வசிக்கும் பெண்களும், குழந்தைகளும் கூட இறக்கிறார்கள். கொலை செய்தது 'கடவுள்' என்கிறான் ஒருவன். யுத்தத்தில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் பெண்க..
₹95 ₹100
கடவுள் கனவில் வந்தாரா?
-5 %
கடவுள் கனவில் வந்தாரா?பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள் இந்த மாறும் உலகிலும் தங்கள் சிறுகதைத் திறமையை விட்டுவிடாமல் எழுதிக் கொண்டிருப்பது எப்போதாவது சக்கரம் திரும்பி மீண்டும் சிறுகதைகளுக்கு மவுசு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். யதார்த்தமான பாத்திரப் படைப்புகளை தெளிவான, ஆரவாரமில்லாத நடையில் தந்..
₹209 ₹220
கட்டுத்தளையினூடே காற்று
-5 % Out Of Stock
மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது “ சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.கனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் , மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிரு..
₹143 ₹150
Showing 121 to 132 of 457 (39 Pages)