Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

கல்பொரு சிறுநுரை
-5 %
தாராபாரதியின் இதய நரம்புகளில் ஒன்றின் பெயரான “கவிமுகில்” எல்லாச் சூழல்களிலும் கவிதை இசைத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு படிமங்களை ஒரு கவிதைக்குள் கொண்டுவந்து வைக்க முடியும்! என்கிற வியப்பைத் தருகிற கவிதைகள் கவிஞர் கவிமுகிலின் கவிதைகள். சாலை ஒன்று பேசுகிறது; “புதிய சாலை” வந்த பிறகு, தான் “பழைய சாலை” ..
₹171 ₹180
கள்ளம்
-5 % Out Of Stock
தஞ்சாவூர் - கள்ளத்தை கலைநயத்துடன் கூடிய உயர் தொழில் நுட்பமாகி உலகத்தரத்திற்கு தந்த கலைகளின் கலைக்களஞ்சியம். இன்று எல்லாம் தூர்ந்து போய் , வறண்டு, புழுதி பறக்க பெருமைகளின்  எச்சமாய் இருண்டு போய்ப் பயமளிக்கிறது. தொலைந்து போன பெருமையை வரலாற்றுப் பதிவாக கள்ளம் நாவலில் தந்திருக்கிறார் ப்ரகாஷ் உலகச் சந்தை..
₹238 ₹250
கவிதை - ஓவியம் - சிற்பம் - சினிமா
-5 %
இந்திரன் படைத்த எழுத்துக்கள் சித்திரங்கள் - தொகுப்பு தொகுப்பாசிரியர்: சுந்தரபுத்தன்..
₹475 ₹500
கவிதையின் அரசியல்
-5 %
கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை? இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா? கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்? கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி? பழைய விமர்சகர்களும் புதிய வ..
₹152 ₹160
கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும் கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்
-4 %
கைலாஷ் மானசரோவர் பயணம் குறித்த ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆனாலும் என்ன, காதல் அன்பு போன்றவை பொதுவான வார்த்தைகளாக இருந்தாலும் அவை கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதுதானே.   அந்த வகையில் என்  பயணம்  எனக்கு அளித்த அனுபவத்தை நான் பதிவு செய்ய விரும்பினேன். அவ்வளவுதான் - நூலாசிரியர்...
₹67 ₹70
காட்டுப்பறவைகளின் திருவிழா
-5 %
முடிச்சவிழ்க்கிறேன் உங்கள் உள்ளங்கையில் நெல்லிக்கனிகள் நிரம்பித் ததும்புகிறேன் இதோ உங்கள் குளத்தில் மழைராகம் விளைந்திருக்கிறேன் இனி உங்கள் வயலில் பறவைகளின் திருவிழா..
₹124 ₹130
காந்தள்சூடி
-5 %
காந்தள்சூடி(கவிதைகள்) - சத்ரியன் :சத்ரியனின் கவிதைகளில் கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்ட இயற்கை, வறண்ட ஆற்றின் வலிகள், காட்டை அழித்து நகரங்களைக் கட்டியெழுப்பும் முரண், கைகூடாத காதல் என வலிகளையும், துயரங்களையும் கழிவிரக்கமாக பதிவு செய்யாம..
₹95 ₹100
காரைக்காலம்மையார் பாடல்கள்
-4 %
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எலுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றான. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுஷ்யமான பேயின் தோற்..
₹67 ₹70
காற்று வளையம்
-5 %
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது. அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆ..
₹152 ₹160
Showing 157 to 168 of 458 (39 Pages)