Menu
Your Cart

மே தின விடுமுறையின் வரலாறு

மே தின விடுமுறையின் வரலாறு
-8 %
மே தின விடுமுறையின் வரலாறு
₹23
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வின் தொடர்ச்சியாக உலகெங்கிலுமுள்ள உழைப்பாளி மக்கள் 1889 முதல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக பின்பற்றி வரத் தொடங்கியதை நாம் நன்கறிவோம். ஆயின் முன்னரே மே தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் இருந்து வந்ததையும் அது காலப்போக்கில் கண்டங்களைக் கடந்து எத்தகைய மாற்றத்திற்குள்லாகியது என்பதையும் புரட்சியின் காலம், மூலதனத்தின் காலம், பேரரசின் காலம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல்களை அளித்த பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் எரிக் ஹாப்ஸ்பாம் இச்சிறு பிரசுரத்தில் விவரிக்கிறார். பிரிட்டனின் டிரிப்யூன் பத்திரிகையில் 2019ல் இக்கட்டுரை வெளியானது.
Book Details
Book Title மே தின விடுமுறையின் வரலாறு (may-dina-vidumuraiyin-varalaru)
Author எரிக் ஹோப்ஸ்பாம் (Eric Hopesbam)
Translator ராமச்சந்திர வைத்தியநாத் (Raamachchandhira Vaiththiyanaadh)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 32
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற இந்த புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை நம்மில் விட்டுச் செல்கிறது. ”முதலாளித்துவம் நீடித்திருக்கிற வ..
₹360 ₹400
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது...
₹225 ₹250
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்..
₹126 ₹140