Menu
Your Cart

Historical Novels | சரித்திர நாவல்கள்

ராஜ யோகம்
-5 %
சரித்திர நாவல்களின் மன்னன் சாண்டில்யன் எழுதிய நாவல். சாண்டில்யனின் கதை சொல்லும் பாணியே அலாதியானது...
₹143 ₹150
ராஜமுத்திரை (2 பாகங்கள்)
-5 %
இரண்டு ராஜதந்திரிகள், இரண்டு மன்னர்கள், இரண்டு இளவரசர்கள், இரண்டு பருவப் பெண்கள், இரண்டு செல்வங்கள், இரண்டு காதல், இரண்டு போர்க்களம் இவையனைத்தும் சேர்ந்து இரண்டு பாகத்தில் இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளைத் தரக்கூடிய போருக்கும் காதலுக்குமாக என்னை மாற்றி மாற்றி அலையவிட்டுவிட்டது...
₹736 ₹775
ராஜாளி (2 parts)
-5 %
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே ..
₹760 ₹800
ராஜாளி (பாகம் 2)
-5 %
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே ..
₹333 ₹350
ராஜாளி பாகம்-1
-5 %
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே ..
₹333 ₹350
ராணி நீலவல்லி
-5 % Out Of Stock
சோழ மன்னன் வளவன் கிள்ளியின் படைத் தலைவன் பெருவழுதி சேர மன்னன் செங்குட்டுவனோடு சேர்ந்து கடம்பர், யவன்ரோடு போரிட்டு வென்ற கதை இங்கே விரிகிறது!..
₹81 ₹85
ராவணன் ஆர்யவர்த்தாவின் எதிரி
-5 %
இந்த பிரமிக்கவைக்கும் இராமச்சந்திரா தொடரின் மூன்றாவது புத்தகம் ராவணனை, இலங்கை மன்னனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இருளிலும் அந்தகார இருளின் மீது வெளிச்சம் அடிக்கப்படுகிறது அவன் வரலாறு காணாத கொடூரனா அல்லது எப்போதுமே இருளில் மாட்டி தவிக்கும் சாதாரன மனிதனா? இந்த புராணம் சார்ந்த மிகவும் சிக்கலான, கொட..
₹379 ₹399
ரோமாபுரிப் பாண்டியன்
-5 %
ரோமாபுரியோடு தமிழ்நாடு வாணிகத் தொடர்புடையது மட்டுமன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது, ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள், இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்ப..
₹475 ₹500
Showing 241 to 252 of 281 (24 Pages)