Menu
Your Cart

கவிஞர் இரவீந்திரநாத தாகூர்

கவிஞர் இரவீந்திரநாத தாகூர்
-5 % Available
கவிஞர் இரவீந்திரநாத தாகூர்
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கவிஞர் இராவீந்திரநாத தாகூர்

கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதை; புகழ்பெற்ற கவிஞர், “கீதாஞ்சலி” போன்ற புகழ் வாய்ந்த நூல்களை இயற்றியவர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றவர். பொதுவுடைமைச் சமுதாயத்தை முதன்முதலாகக் கட்டிய சோவியத் நாட்டிற்கு 1930-ல் பயணம் செய்து அவ்வாழ்க்கை முறை உலகெலாம் பரவ வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் எண்ணியும் பேசியும் வந்தவர்.


Book Details
Book Title கவிஞர் இரவீந்திரநாத தாகூர் (Kavignar Rabindranath Tagore)
Author டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (Taaktar The.Po.Meenaatsichundharanaar)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 180
Year 2013
Edition 6
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author