
Publisher: திருநங்கை ப்ரஸ்
சமூக நல இயக்கத்தால் மாமனிதர் உந்தப் பெற வேண்டும்.
சமுதாயத்தைத் தூய்மையாக்க சாட்டையாகவும் துப்புரவாளனாகவும் செயல்பட வேண்டும். இப்பண்புகளே மாமனிதரையும் உயர் மனிதரையும் பிரித்துக் காட்டுகின்றன.
மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிமை ஆவணங் களாகின்றன.- அண்ணல் அம்பேத்கர்...
₹95 ₹100
Publisher: அலைகள் வெளியீட்டகம்
ராஜஸ்தானத்தின் அந்தப்புரங்களில் உழன்ற பெண்களின் துயரங்களை விவரிக்கும் ஒரு புதினம் ஆகும். இதன் ஆசிரியர் ராகுல சாங்கிருத்யாயன். இவர் ராஜஸ்தானத்து அந்தப்புரத்து மாந்தர்களை நேரில் சந்தித்து சேகரித்த உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியமாக்கியுள்ளார். இந்த நூலில் உண்மை நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்..
₹133 ₹140
Publisher: இந்து தமிழ் திசை
மொழிகள், கலாச்சாரத்தால் பிளவுண்டு கிடந்த இந்தியர்களை, நாட்டின் விடுதலைக்காக ஓரணியாகத் திரள வைத்தவர் மகாத்மா காந்தி. தேசிய அரசியலில் காந்திக்கு இணையான சகாப்தமாக உருப்பெற்று எழுந்த முன்வரிசை தேசியத் தலைவர் ராஜாஜி.விடுதலைப் போராட்டத்திலும்,சமூகப் புரட்சியிலும், நாடு சுதந்திரம் பெற்ற தருணத்திலும், பிரிவ..
₹523 ₹550
Publisher: பாரதி புத்தகாலயம்
பன்னாட்டு மூலதன கம்பெனிகள் நாம் தேசத்தில் நுழைந்து நாம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போக தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகப்த்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்பார்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சி யின் வரலாறு தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச..
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வில் டி.டி.கோசாம்பி ஆர்.எஸ். ஸர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பார் வரிசையில் வருபவர் பேரா. சம்கலக்ஷ்மி. அவரது ஆய்வு, எழுத்து, பணி பெருமளவு தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு பற்றியது என்பது தனிச் சிறப்பு.
‘வணிகம், கருத்தியல், நகர்மயம்’ என்ற இந்த நூலில் இந்த மூன்று கூறு..
₹442 ₹465
Publisher: விகடன் பிரசுரம்
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது,..
₹342 ₹360
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பாண்டியர் காலம், நாயக்கர் காலம் தொடங்கி இந்திய விடுதலைப் போராட்ட காலம் வரை மதுரையின் பெரும் புகழ் பேசுகிறது இந்நூல். காலனியத்திற்கு முந்தைய காலத்திலிருந்து மதுரை மண்ணில் விளங்கி வந்த வீரம் செறிந்த வரலாற்றை சுவைபடச் சொல்லும் இந்நூலில் இந்திய விடுதலை வேள்வியில் மதுரையில் நடைபெற்ற கலவரங்கள், போராட்டங்க..
₹86 ₹90