
Publisher: கிழக்கு பதிப்பகம்
நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) - ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே..
₹152 ₹160
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தேசத்தந்தையாக காந்தியின் விளங்கிய காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இரு இளைஞர்கள் - ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும். இருவருக்குமே காந்தியிடம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மக்கள் செல்வாக்கு எனும் கணி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அஹிம்சையை,..
₹168 ₹177
Publisher: பாரதி புத்தகாலயம்
நூலின் தலைப்பே சுவையானது. விடுதலைப் போராட்ட வீரர் என்ற வகையில் பண்டிட் ஜவஹர்லால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டிருப்பார். அதற்கான தண்டனை பெற்றிருப்பார்; அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பார். இதற்கு மேல் எதுவும் அவர் வாழ்க்கை வரலாற்றில் பொதுவாக இடம் பெறாது. ஆயினும் அவ்வழக்குகளை மட்டும் தனித்துப் பார்க்..
₹86 ₹90
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக் கொண்டார். கா..
₹284 ₹299
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பண்டைக்கால இந்தியாதோழர் எஸ்.ஏ.டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹271 ₹285
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பண்டைக்கால இந்தியாஅநியாய ஆட்சிகளுக்குத் துதிபாடும் அரைகுறை வரலாற்று ஆசிரியர்களால் உண்மையான வரலாறு சிதைந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் ‘பண்டைக்கால இந்தியா’ என்னும் இந்நூலின் ஆசிரியர் வரலாற்றாய்வாளர் எஸ்.ஏ.டாங்கே அவர்கள் இடதுசாரி சிந்தனையுடன் ஆணித்தரமான வரலாற்றை வரைந்து தந்திருக்கிறார். இந்திய வரலாற்ற..
₹190 ₹200
Publisher: அலைகள் வெளியீட்டகம்
தோழர் எஸ்.ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத் தைப்போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்தியச் சமூகத்தின் தொடக்ககால வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹266 ₹280
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பண்டைக்கால இந்தியாவில் இந்து சமயம், ஜைனம்,
பௌத்தம் ஆகிய சமயங்கள் பிறந்தன.
நமது முன்னோர்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க
அரும்பாடு பட்டனர். நாட்டின் மொழி மற்றும் கலாச்சார
ஒற்றுமையைக் கட்டி வளர்க்க பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய வரலாறு குறித்த ஆங்கிலேயக் கண்ணோட்டங்கள் இழிவுபடுத்துவதாகவே இருந்தன...
₹523 ₹550