Publisher: அலைகள் வெளியீட்டகம்
தோழர் எஸ்.ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத் தைப்போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்தியச் சமூகத்தின் தொடக்ககால வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹214 ₹225
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பண்டைக்கால இந்தியாதிரு.ஆர்.எஸ்.சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்.இதன் முன்னர் டோரன்டோ மற்று டில்லி பல்கலைகழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்று பாடம் போதித்துப் பெரும் புகழ் பெற்றவர்.இந்திய வரலற்று ஆரய்ச்சிகழகத்தின் முதல் தலைவராக திகழ்ந்த நற்பெருமையும் இவரையே சேர..
₹261 ₹275
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பண்டைக்கால இந்தியாதோழர் எஸ்.ஏ.டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942-43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி அறிந்து கொள்ளவும், அவன் எவ்வாறு நாகரிகம் ..
₹390 ₹410
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலய..
₹523 ₹550
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலய..
₹475 ₹500
Publisher: பாரதி புத்தகாலயம்
எடுத்துக் கொண்ட தலைப்பு மீது முழுமையான திறனுடன் சரளமான நடையில் எழுதப்பட்டதாகும்;இந்நூல் விரிவான வேறுபட்ட அணுகுமுறைகளையும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் தாராளமாக வழங்குகிறது... தொன்மைக்கால இந்திய வரலாறு குறித்த வகுப்பு வாத ரீதியான சீர் குலைவுகளுக்கு இந்நூல் தனது ஆழமான விளக்கத்தில் மிகச் சரியான பதிலை ..
₹181 ₹190
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பாகிஸ்தான் பிரிந்தது ஏன் ; இந்தியத் துணைக்கண்ட பெருநிலப்பரப்பை மத அடிப்படையில் இரு தேசங்களாக நோக்கியது பிற்போக்கானதும், செயற்கையானதும் ஆகும். இந்நோக்கு காலனியாதிக்கவாதிகளுக்கும், அவர்களது அடிவருடிகளான பெருநிலக்கிழார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் உகந்ததாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருந்தது. எனவ..
₹57 ₹60
Publisher: சாகித்திய அகாதெமி
சிறந்த தமிழ்க் கவிஞர்களின் நாட்டுப் பற்றுப் பாடல்கள் :
நீண்ட காலம் அன்னிய ஆதிக்கத்துக்குப் பின்பு நம் மக்கள் அரும்பெரும் தியாகம் செய்ததின் பலனாகப் பெற்ற இச்சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை உணர்வேன். உணர்ந்தும், அபாயம் குறித்து எச்சரிக்கிறேன். நாம் பெற்ற சுதந்திரத்தையும், பிரதே..
₹38 ₹40