Menu
Your Cart

India History | இந்திய வரலாறு

India History | இந்திய வரலாறு
கண்டறிந்த இந்தியா | The Discovery of India கண்டறிந்த இந்தியா | The Discovery of India
-5 %
கண்டறிந்த இந்தியா - ஜவஹர்லால் நேரு :..
₹950 ₹1,000
காங்கிரஸ் மகாசபை சரித்திரம் காங்கிரஸ் மகாசபை சரித்திரம்
-5 %
"தங்கள் குறைகளுக்குச் சர்க்கார் சிறிதும் செவிசாய்க்காமலிருப்பது கண்டு இந்திய ஜனங்களில் அறிவாளிகள் சிலர் கடுங்கோபங் கொண்டனர். மறுபடி ஜனநாயக முறையில்லாச் சர்க்காரை வீழ்த்திவிட தேச முழுதும் பல இடங்களில் சதி செய்யவும் ஆரம்பித்தனர். மக்களின் கேவல நிலைமையும் மனப்பான்மையும் பம்பாய், தட்சின விவசாயிகளின் கலக..
₹285 ₹300
காந்தி படுகொலை
-5 %
என்னைக் கொல்வதற்குப் பல தடவைகளிலும் முயற்சி நடந்திருக்கிறது ஆனால் கடவுள் இன்றுவரையும் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார் என்னைத் தாக்கியவர்களும் தாங்கள் செய்ததை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் ஆனால் ஒரு அயோக்கியனை ஒழித்து கட்டுகிறோம் என்று நினைத்து இனி யாராவது என்னை சுட்டால் அவனால் உண்மையான காந்தியை..
₹342 ₹360
காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா (சீதை பதிப்பகம்)
-5 %
பல்லாயிரக் கணக்கானோர் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்ற ஆண்டு ஆகஸ்டு 15 சுகந்திர தினத்தைப் பெருமித்துடன் கொண்டாடும் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகவே இருந்து வந்த நிலையில், 1947 விடுதலை என்பது பிரிவினையுடன் கூடிய ஒன்று என்ற கசப்பான வரலாற்றுச் செய்தியை அறிய நேர்ந்தது. மத அடிப்படையிலான அந்தப் பிரிவினை, இந்..
₹475 ₹500
காலத்தால் அழியாத சுதந்திரம் ஒரு இதழியல் அய்வு
-5 % Available
சுதந்திரம் இதழின் கொள்கைகள் ஆரம்பம் முதலே பொதுவுடமை லட்சியத்துடன் இயைந்து செல்லக் கூடியதாகவே உள்ளது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை இரண்டையும் மிதவாதத் தன்மையற்று தீவிரத்துடன் முன் வைக்கும் இயல்பு மிகவும் பாராட்டக் கூடியது. புகழ் பெற்ற சுதந்திரம் இதழின் தொடக்க ஆண்டான 1934-ல் வெளிவந்த மூன்று இதழ்களை த..
₹95 ₹100
காலனியகால மதப்பிரச்சாரத்தில் கிருத்தவர்கள் - இந்துக்கள்
-5 % Out Of Stock
பக்தி இலக்கியங்களும், ஆலயங்களும் வலிமை மிக்க அரண்களாக உள்ள தமிழகத்தில், பிற மதப்பிரசாரத் தாக்குதல்கள், 200 ஆண்டுகளாக நடைபெற்று வருவதை, இந்த நூல் சான்றுகளுடன் ஆவணமாய் காட்டுகிறது. தமிழகம் வந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அச்சகம் முதன் முதலாக இங்கு தான் நிறுவினர். அதன் வழி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினர். சிறு ..
₹95 ₹100
கிருதயுகம் எழுக
-5 %
வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 -2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறி..
₹190 ₹200
Showing 73 to 84 of 197 (17 Pages)