Publisher: கிழக்கு பதிப்பகம்
தக்கர்( கொள்ளையர்கள்) - இரா.வரதராசன்:வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலை காரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது.இந்தியாவைக் கிடுகிடுக்க வைத்த மாபெரும் கொள்ளைக்..
₹271 ₹285
Publisher: தோழமை
இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களிள் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் மு..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர்; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர்; இந்து மத விரோதி; கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியவர். இப்படி அடுக்கடுக்காப் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது. உண்மை என்ன? இந்திய சுதந்தரப் போராட்டத்தின் வீர சகாப்தம் திப்பு..
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திப்புவின் வாள்இது கற்பனையான வரலாற்று புதினமில்லை, வரலாற்றை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலாகும். இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டே திப்பு சுல்தான் டெலிவிஷன் தொடர் உருவாக்கப்பட்டது.தமிழ் வாசகன் திப்பிவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோலைப்போல அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.-எஸ்...
₹271 ₹285
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆதிக்க சக்திகளின் வெறியாட்டத்தால் பாந்த் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர்.இவரது மகளைக் கூட்டு வல்லுறவு செய்தவர்களை எதிர்த்துப் போராடி குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தார் பாந்த் சிங்.இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்திகள் அவரது கைகால்களை வெட்டிப் போட்டார்கள்...
₹228 ₹240
Publisher: பொன்னுலகம்
மாமன்னர் மருதுபாண்டியரின் போர்ப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள கீழ்க்கண்ட வைர வரிகள் வருங்கால சமுதாயத்துக்கு கலங்கரை விளக்கா என்றென்றும் வழிகாட்டும். “ஓருவன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவனுக்கு இறப்பு என்பது உறுதி. ஆனால், அவன் ஈட்டிய புகழ் என்பது சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும் நிலைத்து நிற்கும்.”..
₹309 ₹325
Publisher: அடையாளம் பதிப்பகம்
தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்பயணக்கதை கேட்பது பழங்காலத்திருந்தே மனிதர்களுக்கு ஓர் ஆர்வமூட்டும் மரபாக இருந்துவருகிறது.நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூல் பண்டைய, இடைக்கால தென்னிந்திய வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் ஒரு முதன்மை ஆதாரம். இதில் இந்தியப் பகுதிக்கு வந்த மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவ..
₹371 ₹390
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: ஜனனி ரமஷ் இந்தியப் பிரிவினைக்கு யார் காரணம்? காந்தியும் அம்பேத்கரும் பகைவர்களா?இந்துக்களைப் பலவீனப்படுத்தினாரா காந்தி?இந்தியா இந்து ராஷ்டிரமாக இருந்திருக்கவேண்டுமா?காஷ்மீர் பிரச்னை வேறுவிதமாகக் கையாளப்பட்டிருக்க முடியுமா?காந்தியையும் நேருவையும் விட படேலும் போஸும் சுதந்தர இந்தியாவைச் சிறப்பா..
₹171 ₹180