Menu
Your Cart

Special Offers

கௌரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர்
-5 %
கெளரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழ்த்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கெளரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இரு..
₹304 ₹320
க்ரீன் கார்ட்: அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது எப்படி?
-5 %
அமெரிக்கா மிகச் சிறப்பு வாய்ந்த அறிவியல் ஆய்வுக் கூடங்களையும் பல்கலைக்கழகங்களையும் சக்திவாய்ந்த நிறுவனங்களையும் கொண்ட தேசம். உலகெங்கும் உள்ள படித்த இளைஞர்கள் தங்களின் வளமான எதிர்காலத்திற்காக அமெரிக்கா செல்ல விரும்புகிறார்கள். ஆனால் அரசாங்கப் படிவங்கள், மற்றும் விதிமுறைகளின் குழப்பம் செய்யும் காலதாம..
₹181 ₹190
க்ரோ மவுன்டன்: உலகச் சிறுகதைகள்
-5 %
காப்கா, கால்வினோ மட்டுமில்லாமல் சமகால உலகச் சிறுகதையாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு க்ரோ மவுண்டன்...
₹133 ₹140
க்ளிக்
-5 %
'க்ளிக்' எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு 'க்ளிக்' என்ற தலைப்பே வித்தியாசமானதுதானே? 'க்ளிக்' என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் 'க்ளிக்' என்ற சப்தத்தின் மகத்துவம். சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் க..
₹333 ₹350
க்ளிக்
-5 %
‘க்ளிக்’ இந்த மேஜிக் சத்தம் உலகில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கேமெராவிலிருந்து வருவதுமட்டும் ‘க்ளிக்’ அல்ல, எல்லாமே சரியாக அதன் இடத்தில் சரியாக அமைவதுதான் ‘க்ளிக்’, அதாவது, கச்சிதமான வெற்றி. பெரிய சாதனையாளர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பிரமாதமான ‘க்ளிக்’ நமக்குத் தெரிகிறது. ‘..
₹62 ₹65
சக கவிஞர்
-5 %
சமகாலக் கவிதை - கவிதையியல் குறித்த கவிஞர்களின் கருத்துத் தொகுப்பு இந்த நூல். கவிதைகள் - கவிதையியல் குறித்து, கோட்பாட்டாளர்களும் விமர்சகர் களும் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து நகர்ந்து, கவிஞர் களைப் பேச வைத்ததுதான் இந்த உரையாடல்களின் முக்கியத்துவம். கவிஞர் மௌனன் யாத்ரிகா கவிஞர் களிடம் கேள்விகளை ..
₹190 ₹200
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
-5 %
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்களாகிய திருமுறைகளின் பெருமைகளை எழுத வேண்டுமானால் எமக்கு அதற்கான அறிவு ஆற்றல் குறைவே. இப்பாடல்களை இயற்றிய நாயன்மார்கள் இறைவனின் அவதார புருஷர்களாக பூமியில் பிறந்து சைவம் தழைக்க அரும்பெரும் தொண்டினைச் செய்து இறைவ..
₹57 ₹60
Showing 12061 to 12072 of 27916 (2327 Pages)