Menu
Your Cart

Special Offers

குறள் இனிது
-5 %
தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல..
₹285 ₹300
குறள் பூக்கும் குழந்தை கதைகள்
-5 % Out Of Stock
தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான இந்து தமிழ்திசை நாளிதழில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியரான முனைவர். வனிதா எழுதிய கதைக்குறள் எனும் தொடர், சற்றே விரிவான முறையில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது வாலு பதிப்பகம். உலகப் பொதுமறையான திருக்குறளை கதை வடிவில் சிறுவர்களிடம் கொண்டுச..
₹333 ₹350
குறள் வானம்
-5 % Out Of Stock
குறள் வானம்கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இருக்கிற பத்து குறட்பாக்களில் சில நுட்பமான செய்திகள் காணப்படுகின்றன.கடவுளுக்கு பல்வேறு பெயர்களை சூட்டிப் பார்க்கிற வள்ளுவர் ஒவ்வொரு பெயரிலும் ஒரு நுட்பத்தை ஒளித்து வைக்கிறார். ஒரு குறளில் கடவுளை வேண்டுதல் வேண்டாமை இலான் எனக் குறிப்பிடுகிறார். இந்த "வேண்டுதல் வ..
₹253 ₹266
குறி அறுத்தேன்
-5 % Available
திருநங்கை கல்கி சமூக செயற்பாட்டாளர். முகநூலில் கவி எழுதி வந்த அவரின் முதல் முயற்சி குறி அறுத்தேன் கவிதை நூல். வலிகள் மட்டுமே நிரம்பிய திருநங்கையரின் வாழ்வில் புன்னகையை நிரந்தரமாக்க வரம் கேட்கிறார் கல்கி. இவர் மாகாளியிடம் கேட்கும் வரங்கள் மகாகவி பாரதியின் பிரதிபலிப்பாக உள்ளது. விதியற்று வீதியோரம் நிற..
₹76 ₹80
Showing 12517 to 12528 of 30388 (2533 Pages)