Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சஹீர்புகழ்பெற்ற எழுத்தாளரின் மனைவி ஒருநாள் எந்தச் சுவடுமில்லாமல் காணாமல்போகிறாள். போர்க் களச் செய்தியாளரான அவள் காணாமல்போன மர்மத்தை அறிய விரும்பும் எழுத்தாளர் அவளைத் தேடிப் புறப்படுகிறார். அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின், பிரான்ஸ், குரேஷியா என நீளும் அவர் பயணம் மத்திய ஆசியாவின் பள்ளத்தாக்கு ஒன்றில் ..
₹238 ₹250
புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காலம் அவருக்கு அதிக வெற்றிகளையும் ஒரு புதிய காதலையும் கொண்டு..
₹379 ₹399
Publisher: ஆதி பதிப்பகம்
வாழ்வின் மீதிருக்கும் பற்றுதலிலிருந்து வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்கையை வாழ்வது தான் மகத்தான சவால். அதன் போக்கில் ஏற்றுக் கொண்டாலும் மனதில் துளிரும் தற்கொலை மனோபாவத்தை உடைக்கப் போராடும் ஒருவனின் கதையாகக் கூட இருக்கலாம் இந்த "சா"...
₹114 ₹120
Publisher: சந்தியா பதிப்பகம்
கோ சாமானியனின் முதல் கவிதைத் தொகுப்பு. உங்களின் குரலொலியைத் தவிர என் எழுத்துகளுக்கென பிரத்யேகமான குரலென்று ஏதுமில்லை என்கிறார் சாமானியன்...
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
துளசி செடி ஓசான் வெளி உமிழ்கிறது எனவே துளசி செடி வளர்த்து புவி வெப்பமடைதலை தடுக்கலாம என்பதில துவங்கி, பார் பார் சுத்த வாக்கிய பஞ்சாங்கம எப்படி சரியாக கணித்து கூறுகிறது என சமீபத்தில சென்னையில ஏற்பட்ட வெள்ளத்தின்போது பரவிய செய்தி, சைனாவிலிருநது பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை வந்துவிட்டது என பரபரப்..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழுக்கு பெருமைத் தரும் சங்க இலக்கியங்களை படித்து இரசிக்கும் பாக்கியம் பெற்ற தமிழர் சிலரே! எத்தனையோ பேருக்கு படிக்க ஆசை இருந்தும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலினால் அவ்வாசை நிராசையாகவே போய்விடுகிறது. சங்க கால கவிதைகளை நிகழ்கால சங்கதிகளோடு பொருத்திச் சொல்லும் உத்தியின் மூலம், சங்க இலக்கியத்தை சாமானிய..
₹95 ₹100