Menu
Your Cart

Sangam literature | சங்க இலக்கியம்

தலைமுறைக்கும் போதும்
-5 % Out Of Stock
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
₹219 ₹230
திருக்குறளைத் திறப்போம்
-5 %
இந்த அரிய நூல் வாயிலாக, வார்த்தைச் சித்தர் வலம்புரியார் 'திருக்குறளைத் திறப்போம் வாருங்கள்!" என்கிறார். ஆனால், வாசகன் இந்த நூலைத் திறந்தபின் மூடவே விரும்பாத அளவுக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறார். திருக்குறள் மேலெழுந்தவாரியாகவோ, மேம்போக்காகவோ வாசித்துவிட்டு மூடி வைக்கவேண்டிய நூல் கிடையாத..
₹95 ₹100
திருக்குறள் இனிய உரை (அறம்-பொருள்-இன்பம்)
-5 %
Publisher: Rupa Publications
முனைவர் மூ. இராசாராம், இஆப அவர்கள் ஆராய்ச்சி அறிஞர்; மனித நேயம், சமூக சிந்தனை கொண்ட சிறந்த நிர்வாகி, இவர் 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு உலகத் தலைவர்கள் - பராக் ஒபாமா, அப்துல்கலாம் மற்றும் ஆன்மிகத் த..
₹238 ₹250
திருக்குறள் கலைஞர் உரை
-5 %
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள், அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கி..
₹95 ₹100
Showing 121 to 132 of 267 (23 Pages)