Publisher: தேசாந்திரி பதிப்பகம்
பள்ளிக்கூடம் மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பதிலாக அவர்களின் கற்பனையை எப்படிச் சிதறடிக்கிறது என்பதை இந்நாவலின் வழியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு. நம் கல்விக் கூடங்கள் பிழைப்பதற்கான வழியை மட்டுமே கற்றுத் தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேய..
₹105 ₹110
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு மாறுதலுக்காக உலகத்தில் என்ன நடக்கிறது அதற்கேற்ப நம்மை நாம் எப்படி மாற்றிக் கொண்டு வாழ்ந்து காட்டுவது என்பதற்காகவே இந்ந நூல் உருவாக்கப்பட்டுள்ளது..
₹57 ₹60
Publisher: தமிழ்வனம்
சிரித்தாலே இனிக்கும்!பூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..
₹38 ₹40
Publisher: நர்மதா பதிப்பகம்
இக்கதைகள் வீரமாமுனிவரால் எழுதப்பட்டவை. இவர் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இளம் வயதில் நம் நாட்டிற்கு வந்து, தமிழகத்தில் தங்கி தமிழ் மொழியில் பயிற்சி பெற்றார். தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் நகைச்சுவை மிகுந்த கதைகளாகத் திகழ்கிறது. 'பரமார்த்த குருவின் கதைகள்..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
'தமிழ்த் திரையுலகில் என்.எஸ்.கே ஒரு துருவ நட்சத்திரம். நகைச்சுவை நடிகராக, மனிதாபிமானியாக, சீர்திருத்தவாதியாக நமக்கு அறிமுகமான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இது. நாடகக் கொட்டகைகளில் சோடா விற்றுக் கொண்டிருந்த என்.எஸ்.கே., கலை உலகின் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக வளர்ந்து, வாழ்ந்த வரலாறு, தமிழ்த் த..
₹67 ₹70