Publisher: காலச்சுவடு பதிப்பகம்
2012-2016 பஷார் அலஅசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அது கடும் முற்றுகைக்கு ஆளானது முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகளுக்கும் அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய்க் குண்டு வெடிப்புகள் , இராசயன வாயுத் தாக்குதல்கள் போன்ற கொடுமைகளைத் தராயா எதிற்கொள்ள வேண்டியிருந்தது வறுமை ..
₹166 ₹175
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஓராயிரம் கால்கொண்டு நூறாயிரம் திசையில் தறிகெட்டு ஓடுவது அகம். கால்தடங்களைத் தொடர்ந்து அது சென்றடைந்த இடத்தைக் கண்டடையவே கலைகளும் நவீன அறிவியலும் தத்துவங்களும் தொடர்ந்து முயல்கின்றன. உளம் கொள்ளும் திரிபுகளையும் பாவனைகளையும் பகுத்துணர முயலும் மயிலனின் கதைகளும் அந்தப் பெருமுயற்சியின் பகுதியாகவே அமைகின்..
₹162 ₹170
Publisher: வம்சி பதிப்பகம்
திருவண்ணாமலை, டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி, தமிழக மாணவர் சமூகத்துக்கு அளித்திருக்கும் ஒரு பெரும்கொடை இந்நூல். வித்தியாசமும் தனித்துவமும் கொண்ட, அதேசமயம் மிகவும் அவசியமான ஒரு பதிப்பு முயற்சி இது. இப்பள்ளி நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைசார்ந்த 14 கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் பள்..
₹285 ₹300