Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’, ‘பார்வை’, ‘ரேண..
₹523 ₹550
Publisher: உயிர்மை பதிப்பகம்
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத..
₹637 ₹670
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன...
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா? கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது? டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்? கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன? செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? சாதிகளை ஒழிப்பது எப்படி? வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா? முட்டாளை அடையாளம் காண வழி உண்டா? இறந்தவர்களுடன் பேசமுடியுமா..
₹138 ₹145
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவ மனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு அவர் போராடிக்கொண் டிருந்த சந்தர்ப்பத்தில்கூட தன் ப..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. அதன்படியே, இன்றைக்கு அச்சு ஊடகங..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை.
சுஜாதாவின் குறுநாவல்கள் (நான்காம்..
₹285 ₹300