Publisher: காடோடி பதிப்பகம்
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...
₹105 ₹110
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தப் படைப்பு… ஒவ்வொரு மாணவனும், இளைஞனும், ஏன் இயற்கைக்காதலனும், இயற்கைக் காவலனும் படித்துத் தெளிய வேண்டிய ஒரு அற்புத ஆவணம். அழிந்து கொண்டிருக்கும் அல்லது மனித இனத்தால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கையை மீட்டெடுக்கும் ஓர் அறைகூவல்தான் இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் மீது இயற்கை ஆர்வலரின்..
₹95 ₹100
சூழ்நிலை..
₹48 ₹50
Publisher: சூரியன் பதிப்பகம்
வணிகத்துறையாக மருத்துவத்துறை மாறியிருக்கும் இச்சூழலில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நோய்கள் மனிதர்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. எப்படி குணமாவது என்று தெரியாமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் குழப்புவதற்கு என்றே அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், அது, இத..
₹190 ₹200
Publisher: கவிதா வெளியீடு
சாகித்திய அகாதெமி விருதாளர், அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த இருபத்தியொன்பது கதைகளின் அரிய தொகுப்பாக உருவாக்கப்பட்ட நூல் இது. பெரும்பாலான கதைகள், அவரது செகந்திராபாத் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாகத் தெரிகின்றன. கடந்த காலத்தின் மறதியைத் துடைத்து எடுத்தபோது கிட்டிய, தேய்ந்த புகைப்படங்களை வைத்து நிறம் தீட..
₹190 ₹200
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ரஷ்ய இலக்கியங்களின் மீது பெரும்காதலுடன் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் செகாவ். டால்ஸ்டாய், கோகல், புஷ்கின், கார்க்கி போன்றோர்களின் ஆளுமையை அடையாளம் காட்டுகின்றன. சர்வதேச இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்கள் பலரையும் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன...
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒரு பெரும் பங்கு ஆண்டன் செகாவ் எழுதியவை. தனது படைப்புகளில் செகாவ் நிகழ்த்திக் காட்டும் மாயம் தனித்துவமானது. நம் ஆன்மாவின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இருளைத் துழாவிக் கண்டறிந்து ‘இதோ உன் அகம். இதுதான் உண்மையான நீ!’ என்று நம் முகத்துக்கு முன்பு நீட்டும் துணிவும் ஆற்றலும..
₹380 ₹400
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
செகாவ் வாழ்கிறார் - எஸ்.ரா :செகாவ், ஒரு எழுத்தாளராக தனது சுய அனுபவத்தில் வாழ்க்கையை கண்டுணர்ந்து பதிவு செய்திருக்கிறார் அவர் மனிதர்களை நேசித்தார், இந்தப் பிரபஞசத்தின் மிகப்பெரிய விந்தை மனிதனே என்றார், மனித வாழ்வின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாக்குவதே அவரது எழுத்தின் ஆதாரம்.இந்நூல் செகாவின் வாழ்க்கையை, ..
₹143 ₹150