Publisher: அடையாளம் பதிப்பகம்
அர்மீனிய எழுத்தாளர் ஹிரண்ட் மத்தேவெஸ்யானின் கதைகள், கூட்டுப்பண்ணைக் காலகட்டத்தையும் அதற்கு முன்னரான போர்க்கால அனுபவங்களைக் கடந்து வந்ததையும் நினைவு கூர்கிறது. மனிதனுக்குப் பேருதவியாக உள்ள குதிரைகளைப் பற்றிய உளவியலை இந்நூல் பேசுகிறது. உளவியல் என்று சொல்வதைவிட கதை மாந்தர்களின் மனங்களுக்குள் சென்று அங்..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல். வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்த..
₹133 ₹140
Publisher: சாகித்திய அகாதெமி
ராமு கார்யாட்டின் (மலையாளம்) 'செம்மீன்' திரைபடத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது. 'செம்மீன்’, மீனவர் சமூகத்துக்கதை.செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லு கதை;கடற்கரைக் கன்னி கருத்தம்மாவின் தூய காதல் கதை;தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை;ஊக்கமும் உற்சா..
₹347 ₹365
Publisher: செம்மை வெளியீட்டகம்
காற்று வந்து செல்ல வேண்டும். வெப்பம் வந்து நிலைத்துச் செல்ல வேண்டும்.நீர் நிலைக்க வேண்டும்.எது நிலைத்தன்மை கொண்டதோ அது தோட்டத்தில் நிலைக்க வேண்டும். எது நிலைத்தன்மை குறைந்ததோ அது வந்து, தங்கிச் செல்லவேண்டும். எது நிலைத்தன்மையேஇல்லாமல் இருக்கிறதோ அது வந்து செல்ல வேண்டும். இப்படித்தான் காற்று, வெப்பம்..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பாலியல் அத்துமீறல்களும், பெண்ணுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யாத அவலச் சூழல்களும் நிலவும்போது தம்பி கி.மணிவண்ணனின் இந்த நூல் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
- தமிழச்சி தங்கபாண்டியன்
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்.
புனைவின் வீச்சுக்கு நிஜம் ஈடுகொடுப்பது எப்போதாவது நடக்கும் அற்புதம்.
அதை ’அவள் ..
₹152 ₹160
Publisher: செம்மை வெளியீட்டகம்
செந்தமிழன் நடத்தும் உரையாடல்களின் பின்னால் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கும் அவர் முன்வைக்கும் கருத்துகள் வெறுமனே தகவல் பொழிவாக இருந்ததில்லை அதில் செயல்பாடு நோக்கிய உள்ளுணர்வு இருக்கும்...
₹95 ₹100