Publisher: கிழக்கு பதிப்பகம்
வெண்முரசு நாவல் வரிசையில் பதினெட்டாவது நாவல்.
மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்..
₹950 ₹1,000
Publisher: தமிழினி வெளியீடு
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்ட..
₹114 ₹120
Publisher: செம்மை வெளியீட்டகம்
எண் நூலில் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள் அமைவு பற்றி விளக்கப்பட்டிருந்தது. தனி எனும் கருத்தமைவே ஒன்று எனும் எண்ணென அமைந்து, அவ்வொன்று முடுக்கம் எனும் இயல்புடன் அமைகிறது. இவ்வாறாக ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களே அவ்வதற்குரிய இயல்புகளுடன் படியெடுத்து வடிவங்களாக விரிகின்றன. அணுவும் அண்டமும் இவ்வெ..
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
செந்நெல்”சோலை சுந்தரபெருமாள் கீழத்தஞ்சை வேளாண் மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் அவர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியல் நெகிழ்ந்து மனசிலிர்ப்பைப் பெற்ற எழுத்தாளர்... தமிழ் இலக்கிய பெரும் பரப்பில் வண்டல் இலக்கியம் என்று தரம் பிரிந்து அறியத்தக்க ஒரு இலக்கிய வகையின் இருப்பை அடையாளப்படுத்தியவர் சோலை சுந்த..
₹86 ₹90
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காலம் காலமாய் கவிதைமனம் சஞ்சலன்களால், கொந்தளிப்பால், கோபங்களால் அமைதியிழந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இவ்வமைதியின்மையே இறுக்கமான கெட்டி தட்டிப்போன மனிதகுலத்தின் விடுதலைக்கும், அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் எதிரான அதிகார மதிப்பீடுகளைக் கலைக்க உதவுவதாக இருக்கின்றன. இவ்வாறு மையச் சமூகத்தில் அமைதியின்மையை..
₹76 ₹80
Publisher: விடியல் பதிப்பகம்
அரசு, காவல்துறை, நீதித்துறை, தலித் அமைப்புகள் போன்றவை சாதிய கொலைகளையும் அதன் வழக்குகளையும் எவ்வாறு சாதிய மனோபாவத்துடன் நடத்துகின்றன என்பதை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
சென்னப்பட்டணம்-மண்ணும் மக்களும் :இந்தப் புத்தகம் சென்னை பற்றிய பல புத்தகங்களிலிருந்து முற்றிலும் வெறுபட்டதாகும்.நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னனி இதில் உள்ளது.பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது.மக்களுக்கான போக்குவரத்து,நீர்நிலைகள்,தொழில்,சேவைகள்,கலை,பன்முக கலாச்சாரம் வளர்ந்த..
₹570 ₹600