Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இது இளைஞனுக்கு உரமான மொழியில் அவரோடு உரையாடுகிறது. ..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
'ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப்போவதில்தான் அடங்கியிருக்கிறது' என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தா..
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
சிற்றகலில் தொற்றிய தீத்துளிமெ..ல்... அணைக்கிறாள். அருகழைப்பதாய் நினைத்துக்கொண்டது விளக்கின் ஒளிச்சுடர். விரற் பிடிக்கு சிக்காமல்... பின்னுக்கு ஒளிந்து அழகு காட்டுகிறது.ஊதவே அணையாலாம்... சிற்றகலில் தொற்றிய தீத்துளி. மாறாய்... சீறிச் சினக்கவே செய்யும் காலூன்றிய கடுங்கனல்...
₹57 ₹60
Publisher: குலுங்கா நடையான்
மனித உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் 'சிற்றன்னை நாவல் வெற்றி பெறுகிறது. இந்த நாவலில் ஒரு நாடோடி வருகிறார். குடும்ப பந்தங்களை அறுத்த ஒரு சந்நியாசி அவர். அவரது குறுக்கீடு நாவலின் உள்ளடுக்கு எனப் புரிந்துகொள்ளலாம். குழந்தையுடன் விளையாடி அவரும் குழந்தைமையால் ஈர்க்கப்பட்டு விடுகிறார். சட்டெனத் தன்னிலை உணர..
₹171 ₹180