Menu
Your Cart

Special Offers

செல்வம்பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்
-4 %
சிறுதுளி பெரு வெள்ளம் என்பது பழமொழி. சேமிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கம். நம் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உயர முடியும். வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவான். சமுதாயம் அவன..
₹48 ₹50
செல்வாவை சீண்டாதே
-5 %
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹105 ₹110
செளபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடு
-5 %
செளபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடுசௌபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடு அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் பொருட்டு சிவ வழிபாட்டு முறைகள் அடங்கிய முழுமையான நூலாக இந்த நூலைப் படைத்துள்ளார், நூற்றுக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கு ஆசிரியரான நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்கள்...
₹40 ₹42
செள்ளு செள்ளு
-5 %
செள்ளுமீன்பிடித்து வாழும் இச்சமூகத்தவர் மத்தியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை இக்கதைகள் பேசுகின்றன. சமூகம் தனக்குத் தேவையான நவீனத்தன்மைக்கு நகராமல் சமூக வளங்களை பழங்கால வழமையான ஆலயப் பணிகளிலேயே வளரவிடுவது பதிவு செய்யப்படுகிறது. தனக்கு மோசமான பின் விளைவுகளை இயற்கையோடு இயைந்து வாழும் மீனவச் சமூகம் சந..
₹57 ₹60
செவக்காட்டு சொல் கதைகள்
-5 %
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்..
₹133 ₹140
செவக்காட்டுச் சித்திரங்கள்
-4 % Out Of Stock
இன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான்! மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு கட்டடங்கள் எழு..
₹43 ₹45
செவக்காட்டுச் சித்திரங்கள்
-5 %
செவக்காட்டுச் சித்திரங்கள்கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் .'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி "செவக்காட்டுச் சித்திரங்கள்" வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம..
₹247 ₹260
செவலை நாயின் முதுகில் வெயில் மச்சம்
-5 %
வரப்பு அருகு மேலிருந்த பனித்துளியை கல்மூக்குத்தியென நினைத்த ஊதாரி வெயில் கழற்றிக் கொண்டு சென்றது அடகுக் கடை – நூலிலிருந்து..
₹114 ₹120
Showing 14089 to 14100 of 27903 (2326 Pages)