Publisher: அருணோதயம்
ஒரு கொடியவனிடமிருந்து தங்கை பானுவைக் காப்பாற்ற வாணி இருந்த வீட்டை விற்று விட்டு சென்னையை விட்டே கிளம்பி ஒரு கிராமத்தில் ஒரு அழகிய வீட்டிற்குக் குடி வந்தாள் .சுற்றிலும் பச்சை பசேலென்று தோட்டங்கள், சோலைகள்..இந்த இனிய சூழ்நிலையில் பானு சீக்கிரமே முழுமையாக குணமடைந்து விடுவாள் என்று வாணி நிம்மதி அடைந்தாள..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
~ நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடி..
₹228 ₹240
Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற பெரிய கேள்விக் குறி என் முன்னே நின்றது. என்றோ ஒரு நாள் மரணம் நிகழப்போகிறது. அதைப் பற்றி இன்று..
₹295 ₹310
Publisher: பூம்புகார் பதிப்பகம்
‘மதிவாணன்’ என்ற பெயரில் அண்ணா நாடகமாக எழுதியிருந்த கதையை ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் பரிமளா பிக்சர்ஸார் திரைப்படமாகத் தயாரித்தனர்...
₹71 ₹75
Publisher: நன்னூல் பதிப்பகம்
தமிழின் திறனாய்வு மரபில் நவீனக் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்வதற்கான ஒரு சட்டகத்தை இந்நூல் முன்வைக்கிறது. ரசனைத் திறனாய்வு மரபில் ஊறிய தமிழ் இலக்கயப் பரப்பில், அறிவுவாதக் கோட்பாட்டுத் திறனாய்வைப் புதிய கோட்பாடுகளுடன் முன்வைக்கிறது இந்நூல்...
₹238 ₹250
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
சொற்களின் புதிர்பாதை : மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை. இப்படித் தன் வாசிப்பில் கண்ட அபூர்வங்களைக் கட்டுரையாக்கி தந்திருக்கிறா..
₹124 ₹130