Publisher: விகடன் பிரசுரம்
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற அனைத்தும் அவர்கள் நேரடியாக தங்களது வாழ்விலிருந்து அனுபவித்து, ஆராய்ந்து சொல்லியவை. அவை வெறும் வார்த்தைகள் அல்ல! தங்களுடைய வா..
₹152 ₹160
Publisher: காட்டாறு பதிப்பகம்
1. சுயஜாதித் துரோகிகளின் தலைவர் ‘பெரியார்’
2. குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?
3. ஜமீன்தார் - இனாம்தார்களின் கொட்டமடக்கிய பெரியார்
4. இஸ்லாமும் திராவிடர் இயக்கமும்
5.‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்
6. பகுத்தறிவாளர்களின் படுகொலையும் எதிர்வினையும்
7. பண்ணையார்களைப் பதறவைத்த திர..
₹48 ₹50
Publisher: PSRPI Veliyidu
சுயநலம் பிறநலம்பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சையெடுப்பதும், ஜன சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும், அயோக்கியத் தனமான காரியமும் ஆகும்...
₹8 ₹8
Publisher: இறைவி வெளியீடு
*போயும் போவும் அம்மா சேலையையா தற்கொவைக்கு தேர்ந்தெடுப்பேன் அவன் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில், இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மரின் ஒவ்வொரு சேலையையும். கவிஞர் க்ரிஷ் பாலா தன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவாத..
₹190 ₹200