Publisher: பரிசல் வெளியீடு
செ. வீரபாண்டியன் (1987) திருவண்ணாமலை - செங்கம் - அந்தனூரில் பிறந்தவர். தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது முதல் படைப்பான 'பருக்கை' எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது, களம் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு ..
₹105 ₹110
Publisher: ஆழி பதிப்பகம்
ஆழி செந்தில்நாதன் தமிழ்ச் சமூகம் நன்கறிந்த தமிழ் மொழி ஆர்வலர். செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய இயங்குதளமாக உருவாகி வரும் ailaysa.com இன் நிறுவனர்.ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் என பல பரிணாமங்களைக் கொண்ட ஆழி செந்தில்நாதன் 25 ஆண்டு காலமாக கணித்தமிழ் வெளியில் பங்காற்றி வருகிறார். ஆழி பதிப்பகம், ப..
₹19 ₹20
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன
சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள்
கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது
ம தொக்க ட்ப ரெம்ப பபா
அழைக்கலாமா? சமஸ்கிருதமும் இந்தியும்
தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக் கலப்பற்ற
தூயத் தமிழ் என்றொன்று எப்போதேனும்
இருந்திருக்கிறதா? வேத பண்பாடும் தமிழ்ப்
பண்..
₹190 ₹200