Menu
Your Cart

Special Offers

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர்
-5 %
இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்..
₹304 ₹320
தனி இருட்டு தனி இருட்டு
-4 % Out Of Stock
1971 இல் பிறந்த தய். கந்தசாமி வெண்மணிக்கும் திருக்குவளைக்கும் இடையில் உள்ள வலிவலம் கோயில்பத்து என்ற கிராமத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் தய்யான். தாய் நாகவள்ளி. சென்னை சட்டக் கல்லூரியில் பயிலும் தய். கந்தசாமி சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இது இவருடைய முதல் கவிதை தொகுப்பு...
₹24 ₹25
தனிக்குரல்
-5 %
தனிக்குரல்பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என..
₹219 ₹230
தனித்தலையும் செம்போத்து
-4 %
நினைவுகளின் விரட்டலுக்கும் எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்துக்கும் இடையில் நிகழும் தர்க்க அல்லது அதர்க்கப் பாய்ச்சல் செந்தியின் கவிதைகள். நேற்றிலிருந்து நாளையையும் நாளையிலிருந்து நேற்றையும் எடை போட்டுப் பார்க்கும் இன்றைய மனம் அவருடையது. இடப்பெயர்ச்சிகளின் தத்தளிப்பு அவருடைய மனநிலை. ‘எங்குதான் இருக்..
₹86 ₹90
Showing 15121 to 15132 of 27894 (2325 Pages)