Publisher: பொன்னுலகம்
முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக் குறித்து முஸ்லிம்கள் மட்டுமே குரல் கொடுத்து வரும் நிலை இருந்து வருகிறது. ஏழு தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் பெரும்பான்மை தமிழக அமைப்புகள் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுப்பதில்லை. ஈழம் உள்ளிட்ட பொது பிரச்சனைகளில் முஸ்லிம்கள் தொடர்ந்து தலையிட..
₹48 ₹50
Publisher: INSTITUTE OF ASIAN STUDIES
கிறித்தவம் என்னும் ஒரு நிறுவன ரீதியாகப் மண்ணில் பிறப்பெடுத்து உரோமப் பேரரசின் எல்லைக்குள்
புகுவதற்கு முன்னரே யூதர்களால் அது இந்தியத் திருநாட்டை வேறு உருவத்தில் வந்து சேர்ந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. கிறித்தவச் சிந்தனைகள், தமிழ் மண்ணில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதை இந்நூ..
₹114 ₹120
Publisher: விகடன் பிரசுரம்
‘வசீகரிக்கும் அழகைப் பெற, வாசனைமிக்க திரவியங்களுடன் கூடிய பல்வேறு க்ரீம்களை வாரிப் பூசிக்கொள்ள வேண்டும்’ என தோன்றுவது இயல்பு. ஆனால், பெற்றோர் நமக்கு அளித்துள்ள மேனியை எந்தவித செயற்கை வஸ்துகளாலும் சீரழித்துவிடாமல் இயற்கையான முறையில் காப்பதே உண்மையான அழகு! பொதுவாக, அழகுக் குறிப்புகள் என்றாலே அதை அறிந்..
₹81 ₹85
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டு....
₹33 ₹35
Publisher: Notionpress
தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்திருக்குறளுக்குத் தமிழ்ப் பண்பு மாறாத, சரியான உரையும் விளக்கமும் இங்கே காணலாம். இது வரை பரிமேலழகரை ஒட்டிய சிந்தனையே உரைகளில் காணப்பட்டது.இங்கே அது தவிர்க்கப்பட்டுள்ளது. கடவுள் என்ற சொல்லே வராத ஒரு நூலில் எப்படி மதக்கருத்துக்கள் காணப்படும் மதச் சார்பு அற்றதால்தான் தி..
₹333 ₹350
தமிழனை அடிமையாக்கியவை எவை?..
₹10 ₹10
Publisher: தமிழ்க்குலம் பதிப்பாலயம்
தன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை அளக்கும் காலம் கனிந்து வந்து விட்டது. கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர் பெற்ற தமிழன் இடைக்காலத்திலே, பல்வேறு பட்ட சூழ்நிலைகளின் காரணமாக தனது மண்ணை இழக்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இப்போது தன் மண்ணை மீட்பதற்கு காலம் கனிந்துள்ளது. கேரள மாநில ம..
₹95 ₹100