Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஜீவாவும் நானும்ஒரு பத்தாண்டு காலம் ஜீவாவுடன் தோளோடு தோள் நின்று தோழமையின் முகம் கண்ட தா.பாண்டியன், இவ்வளவு காலம் கழித்து எழுதுகிறாரே என்ற ஆதங்கம் நூலைத் தொட்ட நொடியில் விலகிப் போனது. ஒவ்வொரு வரியிலும் அந்த மாமனிதரின் சுவாசக் காற்று உயிராய் உலவுகின்றது. ஜீவாவின் அர்த்த கம்பீரம் நிறைந்த வாழ்வின் இறுதி..
₹185 ₹195
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஜீவிய சரித்திர சுருக்கம்தமிழ ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவர் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் ( 1860 - 1945 ). அவரின் தன்வரலாற்று நூல் இது. தன் அரசியல் பயணத்தின் பிரதான தருணங்களைத் தேர்ந்தெடுத்துச் சுருக்கமாக இந்நூலில் முன்வைத்திருக்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அரசியல் தளம் ச..
₹124 ₹130
Publisher: விடியல் பதிப்பகம்
ஜுதான் எச்சில்“திருமண நாட்களின்போது, மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெளியே சுஹரா சாதி மக்கள் கூடையோடு காத்துக்கிடப்பார்கள். விருந்து முடிந்தவுடன் அந்த எச்சில் இலைகளை சுஹ்ராக்களின் கூடைகளில் வைத்து விடுவார்கள். அதை இவர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, ..
₹62 ₹65
Publisher: வேரல் புக்ஸ்
ஒரு கவிஞனுக்கு ‘பார்வை’ முக்கியம். இயற்கையானவை உள்படத் தன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் கவனித்துப் பார்ப்பதற்கான பார்வை முக்கியம். அவை தருகிற சமிக்ஞை முக்கியம். அதை உவமையாகவோ தற்குறிப்பேற்றமாகவோ நாணயத்தின் மறுபக்கத்துடன் சேர்க்கிற நுணுக்கம் முக்கியம்.மலர்விழியின் இந்த கவிதைகளை படிக்கையில் ஏற்படும்..
₹114 ₹120
Publisher: கலப்பை பதிப்பகம்
ஜூதான் (எச்சில்)ஒரு தலித் சுயசரிதை நூலாகும்.
ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய இந்த நூல், இந்தி தலித் இலக்கியத்தில் ஒரு மைல்கல் ஆகும்.
சுஹ்ரா எனப்படும் வட இந்திய தலித் வகுப்பில் பிறந்த ஓம்பிரகாஷ் வால்மீகி
தனது வாழ்க்கை வரலாற்றின் ஊடாக தலித் மக்களின் பண்பாட்டையும் வறுமையையும் அடக்குமுறைகளையும் போராட்டங்..
₹285 ₹300