Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
ஜென் கதைகள், ஜென் கவிதைகள் என்று பல வந்துவிட்டன.
அவை கதைகளா அல்லது புதிர்களா அல்லது கடி ஜோக்குகளா என்று கேட்பது போல் அமைந்துள்ளன.
அந்தக் கதைகள் என்ன சொல்ல வருகின்றன என்பதில் தெளிவான விளக்கம் இல்லாததுபோல் அமைந்துவிட்டன. முடிவுக்கு வராத கதைகளைப் போல் அமைந்துவிட்டன.
ஆகவே ஒவ்வொருவரும் அவர்களது கோணத்த..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் - யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே சாத்தியம். ஜென் மலர இதோ சில ஜென் கதைகள்...
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்..
₹190 ₹200
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஜென் தத்துவக் கதைகள்இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான..
₹316 ₹333
வாழ்க்கையின் தவிர்க்க முடியாத மாற்றங்களை எவ்வாறு மாற்றியமைப்பது, மன அழுத்தத்தை ஆரோக்கியமான முறையில் எவ்வாறு கையாள்வது மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு மனதில் மகிழ்ச்சியை வளர்ப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் இந்தப் புத்தகத்தின் மூலம். மிக முக்கியமாக, இந்த ஜென் கலையின் மென்மையான ஞ..
₹189 ₹199
Publisher: நர்மதா பதிப்பகம்
மதங்கள் வேறுபடலாம். ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். புத்த மதத்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அற்புதமானது. வாழ்வின்பால் அது காட்டுகிற அக்கறையும், மனதோடு ஏற்படுத்திக் கொள்கிற நெருக்கமும், அதன் துணிச்சலான அணுகுமுறையும் பிரமிப..
₹67 ₹70
Publisher: விழிகள் பதிப்பகம்
ஜென் புத்தர் தாயுமானவர்மார்க்சியவாதியான கவிஞர் புவியரசு ‘ கையொப்பம்’ கவிதைத் தொகுப்புக்காக ‘சாகித்திய அகாதெமி விருது’ (2009) பெற்றுள்ளார். நஸ்ருல் இஸ்லாம் எழுதிய ‘புரட்சிக்காரன்’ என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக்காக முன்னரே ‘சாகித்திய அகாதெமி விருது’ பெற்றவர்; 5 கவிதைத் தொகுதிகள் உள்பட 80 நூல்களின் ஆசி..
₹71 ₹75