Menu
Your Cart

Special Offers

தம்மம் தந்தவன்
-5 %
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்க..
₹247 ₹260
தயவு
-5 %
நாம் அன்பிலானவர்கள். அன்புக்கான உள்ஏக்கம் கொண்டவர்கள். அதிலிருந்து நம் எதிர்பார்ப்புகள் வழுவும்போது நமக்குள் ஏற்படும் மனக்கொந்தளிப்புகள் நம்மை இயல்பிழக்கச் செய்கின்றன. எத்தனையோ வலிகளை, வேதனைகளை நம் பார்வையில் உணர்ந்து, நம்மோடிருந்து நாம்தான் இவர் என்று உணரச் செய்தவர்களை ரணப்படுத்தி ரசிக்கச் செய்கிறத..
₹95 ₹100
தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
-100 % Out Of Stock
தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப் பெப்ரிசிய்ஸ். ஜெர்மனியில் பிறந்த இவர் ஹாலே பல்கலைகழகத்தில் தத்துவம், சட்டம், வேத சாஸ்திரங்க்ள் கற்றவர். இலத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளை அறிந்தவர். டென்மார்க் நாட்டில் சுவிசேஷ லுத்தரன் சபையின் குருவாகப் பொறு..
₹0 ₹0
தரணி ஆளும் கணினி இசை
-5 %
கணினி இசை நுட்பத்தை இவர் விவரிக்கும் அழகுநம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இசையை நேசிக்கும் அல்லது பாடல்களை விதந்தோதும் இளம் தலைமுறைக்கு இந்நூல் ஓர் என்சைக்ளோபீடியாவாக திகழும் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்நூலை படித்து முடிப்பவர் இசைத்துறையில் காலூன்றக்கூடிய தன்னம்பிக்கையைப் பெற்றவராக திகழ்வர்...
₹171 ₹180
தரிசனம்
-5 %
வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று, எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம், தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது 'கிச்சுக் கிச்சு'. தரிசனம் ஒரு முறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. 'ப்ரக்ஞையின் ஒரு தடம் - அதற..
₹90 ₹95
தரிசனம்
-4 %
உள்ளே தேடி ஒவ்வொரு மனிதனும் அறிவது ஒன்றே ஞானம் பயிலும் முதல் படியாகும். உள்ளே தேட முயலும்போது வெளிச்சம் என்பது வெளியில் இல்லை என்பது புரியும். தனக்குள் ஒளிரும் தண்மையே ஞானம். பேரண்டத்தைக் காட்டிலும் பிரம்மாண்டம் கொண்டது ஆழ்மனம் என்பதை அறிகிறபோதே தேடல் தொடங்கும்...
₹86 ₹90
தருநிழல்
-5 %
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்ப..
₹181 ₹190
Showing 15889 to 15900 of 27890 (2325 Pages)