Publisher: விழிகள் பதிப்பகம்
தத்து பித்துவம்“தமிழ்ப்பண்பாட்டு மரபின் சக்தி வாய்ந்த தொடர்ச்சியாக, உலக நவீனத்துவக் கவிதைகளுக்குப் பங்களிப்புச் செய்து வரும் நம்கால சமநிலைக் கவிஞர்களுள் முதல் நிலைக் கவிஞர் தமிழன்பன்”.-கா.சிவத்தம்பி“மகாகவி பாரதிக்குப்பிறகு தமிழ்க்கவிதை அவ்வளவாக வளர்ந்து விடவில்லை என்றுதான் நான் கருதிக்கொண்டிருந்தேன்..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்திய தத்துவ தரிசனங்களின் சுருக்கமான, அழுத்தமான அறிமுகம். கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்; பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்; ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்... பிரபஞ்சத்தின் தோற..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அல்பெர் காம்யூவையும் ஃபூகோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிறதுறைகளைப் போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளைக்காட்டிலும், அந்த ..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம் தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்..
₹157 ₹165
Publisher: விடியல் பதிப்பகம்
ஒவ்வொருவருக்கும் ஒரு ''தத்துவம்'' இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும் ஏனெனில் தத்துவம் என்பது ஒருவர் உலகைப் பார்க்கும் முறையாகும், உலகைப் பற்றி ஒருவரின் கண்ணோட்டமாகும். நம் எல்லோருக்கும், எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று பிரித்துப்பார்க்கத் தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டிரு..
₹190 ₹200
Publisher: அலைகள் வெளியீட்டகம்
தத்துவத்தின் வறுமைமார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முணைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1845-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது...
₹257 ₹270