Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தவம் என்பது வரத்தை நோக்கிச் செய்யப்படுவது மட்டுமல்ல. உண்மையான தவம் என்பது வரத்தைத் தாண்டியதாக இருக்கிறது என்பதை விளக்கங்களுடன் விவரிக்கும் இந்நூல், அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களையே தவமாகக் கருதிச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வைராக்கியமாக இருப்பவர்களின் மனம் சற்றே ஊசலாட..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன...
₹38 ₹40