Publisher: பாரதி புத்தகாலயம்
2017 - உயிர்மை பதிப்பகம் - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும், சுஜாதா விருது பெற்ற நூல். 1998 கோவைக்கலவரம் குறித்த உண்மைகள் வெளிவரத்துவங்கியுள்ளன. படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ அல்லாமல் நம் ரத்த சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையாக அன்றைய அதே ..
₹152 ₹160
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கவிதை தோன்றுவதற்கான சூழலை, வெற்றிடத்தை ஒவ்வொரு கவிஞனும் தன் மனத்தில் கனமாகச் சுமந்தபடியே திரிகிறான். அவனுக்கே கவிதை கிட்டுகிறது. கவிதை நீர் போல, பள்ளத்திற்கே பாயும். கவிதை தீ போல, உள்ளொளியிலேயே எழும்பும். கவிதை வளி போல, தாழ்வு மண்டலத்திலேயே அதன் கண். கவிதை புவி போல, நிச்சலனத்திலேயே உயிர்க்கும். கவி..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
மிகை நீரில் அல்லாடும்
சிற்றெறும்பிற்கு
தாய்மரம் பிரிந்துதிர்ந்த இலையோ
இணைபிரிந்த ஒற்றை செருப்போ
வீசியெறிந்த நெகிழித்துணுக்கோ
மிதவை ஆகக்கூடும்
இலையோ
செருப்போ
துணுக்கோ
எறும்போ
கரையேறுதலில் மிதக்கிறது
வாழ்க்கை..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு நோயை அகற்றும் போராட்டத்தில் மற்றவர்கள் யாராவது அவதிப்படுபவருக்காக போராட முடியாது. இது தனிப்பட்ட ஒருவருடைய போராட்டம். அவதிப்படுபவர் தனித்து நின்று நம்பிக்கையுடன் போராடி வெற்றி காண வேண்டும். ஒருவர் காணும் வெற்றியின் அளவு அவருடைய முயற்சி, நம்பிக்கை ஆகியவற்றின் அளவுகளைப் பொறுத்தே அமையும். தாழ்வு மனப..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
தாவர இயல் (மூலிகைகளின்) இரகசியங்கள்: இந்நூலின் அபூர்வ தாவரங்களின் விளக்கமும் பயன்பாடும் - படங்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளன இந்நூலில். மேலும் டீ, நஞ்சு, டூரோசிரா, உறிஞ்க்சு உறுப்புகள், என மொத்தம் 62 தாவரங்கள் பற்றி இந்நூலில் உட்பொதிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளன...
₹57 ₹60