Publisher: புலம் வெளியீடு
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு..
₹380 ₹400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை உயர்ந்த கருத்துகளையும் தத்துவங்களையும்கூட எளிய முறையில் மக்களிடையே கொண்டு சேர்ப்பவை. இத்தொகுப்பிலுள்ள கதைகள் நாட்டுப்புற மக்களின் கற்பனை, நியாய உணர்வு, அறிவு நுணுக்கம் ஆகியவற்றின் ..
₹81 ₹85