Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணி..
₹380 ₹400
Publisher: கிழக்கு பதிப்பகம்
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும..
₹304 ₹320
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
திராவிட இயக்கத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புகழ்பெற்ற இயக்கத் தொண் டர்கள் என 148 பேர்களைப் பட்டியலிட்டு வைத்து - இதுவரை 68 பேர்களை மட்டுமே எழுதியிருக்கின்றோம்.
இவற்றில் திராவிட இயக்க வேர்கள் எனும் நூலில் 32 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 31 பேர்கள் பற்ற..
₹119 ₹125
Publisher: சந்தியா பதிப்பகம்
திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு :..
₹152 ₹160
திராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார்..
₹29 ₹30
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமை..
₹67 ₹70