Menu
Your Cart

பாலாறு பதிப்பகம்

இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி
-5 %
'80 வயதிலும் என்னை பார்த்து இன்னும் எப்படி இப்படி இசையமைக்கிறீங்கன்னு பலரும் கேட்கிறார்கள்.’ 'இசை ஒன்றும் எனக்கு வேலை கிடையாது...! இசைதான் நான்...! மூச்சு விடுவது போல இசை எனக்கு இயற்கை, இசையமைப்பது என் வேலையாக நினைக்கவில்லை...!' -இசைஞானி இளையராஜா...!..
₹285 ₹300
கச்சத்தீவு யாருக்கு சொந்தம்
New -4 %
கச்சத்தீவு - அரை நூற்றாண்டுக் காலமாய் தமிழர் வாழ்வில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் ஒரு பெயர். இதன் பொருட்டு தமிழகச் சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் விவாதங்கள், குற்றச்சாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எப்பொழுதும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை. ஆன..
₹48 ₹50
கட்டபொம்மனின் கடைசி நாட்கள்
New -5 %
'வீரபாண்டிய கட்டபொம்மனின் கடைசி நாட்கள் என்கின்ற இந்தப் புத்தகம் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டதில் தொடங்கி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறது. தற்கால ஆய்வாளர்களில் சிலர் கட்டபொம்மனைக் கொள்ளைக்காரனாகவும் கொடூர..
₹76 ₹80
கரிசல் இலக்கிய பிதாமகர் கி.ராஜநாராயணனின் கடிதங்கள்
New -4 %
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனக் கொண்டாடப்படுபவர் கி.ராஜநாராயணன். நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், வட்டார வழக்குச் சொல்லகராதி எனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் செய்த தொண்டுகள் பல. புனைவு குறித்த மேற்கத்திய தத்துவங்களுக்கு ஆட்படாமல் தான் வாழும் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை உலக..
₹48 ₹50
காலம் தேடும் தமிழ்
-5 %
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே! என்று தமிழர்கள் தாய்த் தமிழ் மொழியை சென்றவிட எங்கும் நல்லமுறையில் வளர்த்து வருகின்றனர். தமிழ்ப்பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் தமிழின் தொன்மையையும், மேன்மையையும் வருங்காலத்தில் மேலும் சிறந்து ஓங்கிட தனது ஆழமான கருத்துகளை இந்நூலில் எடுத..
₹238 ₹250
சோழர் சரித்திரம்
-5 %
புலியும், மானும் ஒரே துறையில் நீர் உண்ண அரசுபுரிந்தவன், கன்றை இழந்த பசுவினது துயரத்தை தானும் எய்துவதற்காக தனது மகனை தேர்க்காலில் இட்டு உயிரிழக்கச் செய்தவன் (மனுநீதிச் சோழன்), திருவாரூர், திருநள்ளாறு உள்ளிட்ட சப்தவிடங்கத் தலங்களை உருவாக்கியவன், புறாவுக்காக தனது தசைகளை அறுத்தெரிந்தவன (சிபிச் சக்கரவர்த..
₹133 ₹140
தமிழர் சமயம்
-5 %
முருகனும், பிள்ளையாரும் தமிழர் தெய்வங்களே. யானையில்லாத இடத்தில் பிள்ளையார் வணக்கம் ஏற்பட்டிராது. முருகன் குறிஞ்சி நிலக்கடவுளே. திருமால் கோயிலில் உள்ள பெருமாள், கண்ணன், இராமன், அனுமான், கருடன் முதலிய தெய்வங்கள் திராவிடத் தெய்வங்களேயாகும். போருக்கு முன் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து பாதுகாத்தல் பண்டையத் ..
₹162 ₹170
தமிழர் சமயம் எது?
New -5 %
எல்லா உயிர்களுக்கும் அச்சத்தை விளைவிப்பது மரணம். சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவர்களின் பிறப்பு என்று கருதப்பட்டது. சுடலையில் கிடக்கும் எலும்புகள் கடவுளின் மாலைகளாகின. ஊமத்தை, எருக்கும் சூடும் பூக்களாயின. மண்டை அவள் ஏந்தும் ஓடு ஆயிற்று. மிருகப்பலிக்கு பதில் பூசணிக்காய் வெட்டப்பட்டது. அரச ..
₹57 ₹60
தமிழர் வரலாறும் பண்பாடும்
-5 %
நாடறிந்த நல்லறிவாளர், தமிழ் இலக்கிய உலகு கண்ட தரமார்ந்த தமிழறிஞர், பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள், ஆழ்ந்த அறிவாற்றலுடன் எழுதியுள்ள “தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்த சிறந்த தமிழ் நூல் அனைத்துத் தரப்பினர்க்கும் பயனுள்ள நூல். பன்னூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஒப்பு நோக்கி ..
₹143 ₹150
தமிழின்பம்
-5 %
திண்டிவனம் என்ற ஊரின் பெயர் "புளியங்காடு" எனும் பொருளைத் தரும். யாழில் இசைப்பாடும் பாணர் வகுப்பார் யாழ்பாணர். இலங்கையில் உள்ள யாழ்பாணம் என்ற நகரம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது. விவசாயம் என்பது வடசொல்; உழவர் என்பதே தமிழ்ச்சொல். "பலசரக்கு கடை" என்ற மளிகைக்-கடையை அந்தக் காலத்தில் "கூலக்கடை" என்று அழைப்ப..
₹238 ₹250
தமிழ் விருந்து
-5 %
"தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய சேய்களின் தாய் "தமிழ்தான்" என்பதை மறுக்க இயலாத பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மேற்கோள் காட்டி விளக்குகிறது இந்நூல். திருப்பதி மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழர் தெலுங்கர்-அருவர் அழைக்கப்பட்டனர். ஆர்க்காடு முற்காலத்தில் "அருவா' நாடாக இருந்தது. தமிழ்நாட்டின் மேல்திசை ..
₹143 ₹150
Showing 1 to 12 of 16 (2 Pages)