Menu
Your Cart

பாலாறு பதிப்பகம்

பாரதியார் வாழ்க்கை வரலாறு
-5 %
இன்று பலரும் பாரதியார் சம்பந்தப்பட்ட நூல்கள் எழுதுகின்றனர். இனியும் எழுதுவர். ஆனால் மகாகவி பாரதியாரோடு மிகவும் நெருக்கமான உறவும், தொடர்பும், நேசமும் கொண்டவரான பெரியவர் வ.ரா. எழுதியது இந்நூலுக்கு உள்ள சிறப்பாகும். பாரதியாரின் பல நுணுக்கமான - சுவையான- இதுவரை அறிந்திராத அரிய பெரிய செய்திகளை - உணர்வுகள..
₹190 ₹200
புதிய தமிழகம்
-5 %
பண்டையத் தமிழகத்திற்கு இயற்கையாக அமைந்த திருப்பதி எனும் வேங்கட மலை, 18ம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தனிப்பட்ட புலவர் கல்லூரிகள் இல்லாமை வருந்தத்தக்கது. அழிந்துபோன காவிரிப்பூம்பட்டினம், உறையூர், பழையாறை முதலிய இடங்களை அகழ்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்..
₹76 ₹80
பெண் ஏன் அடிமையானாள்
-5 %
பெண் விடுதலை குறித்து அன்றைய குடியரசு இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகள், "பெண் ஏன் அடிமையானாள்" என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கற்பு, காதல், திருமணம், மறுமணம், விதவைகளின் நிலைமை, பெண்களுக்கான சொத்துரிமை, கர்ப்பமாகத் தடை, விபச்சாரம் என அத்தனை நிலைகளிலும் பெண் எவ்வாறு பாதிக்கப் படுகிறா..
₹95 ₹100
பௌத்தமும் தமிழும்
-5 %
ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழ்நாட்டில் உயர்நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, இம் மதம் மெல்ல மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் அழிந்துவிட்டது. பௌத்தம் தமிழ்நாட்டிற்குள் எப்படி வந்தது, எந்தெந்த காலகட்டத்தில் வளர்ச்சி கண்டது என்பது பற்றிய வரலாற்றை இந்நூல் விளக்குக..
₹285 ₹300
மாமன்னன் ராஜராஜன்
-5 %
தமிழ்ப் பரம்பரையில் மிகச் சிறந்த அரசனாக விளங்கிய ராஜராஜ சோழன், கி.பி. 985ல் அரியணை ஏறினான். ராஜராஜேச்சுவரம் எனும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். நாள் முழுவதும் தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதற்காக நாற்பத்தெட்டு ஓதுவார்களை நியமித்தான். ஆலய நிர்வாகங்களுக்கு துறைகள் பல கண்டான். நிலங்களை அளவெடுத்தும், அடங்..
₹71 ₹75
வ.உ.சியின் உயில்
-5 %
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சுதேசி கப்பல் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கி 'கப்பலோட்டியத் தமிழன்' என்கின்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார்; மாடுகள் இழுக்கும் செக்கைத் தான் இழுத்துச் செக்கிழுத்த செம்மலானவர். இந்திய சுதந்திரப் போரில் தம் கைப் பொருளையெல்லாம் இழந்து வறுமையின் பிடியில..
₹57 ₹60
வரலாற்றில் புதைந்த உண்மைகள்
-5 %
ஆமை ஓட்டைக் கூரையாக கொண்ட மக்கள் என்ற கட்டுரை ஆச்சரியத்தைத் தருகிறது. மௌரியப் பேரரசில் அரசர்களின் மெய்க்காப்பாளர்களாக இருந்தவர்கள் யார் என்று பார்த்தால் பெண்களுக்கு பெருமிதம் பொங்குகிறது. சங்ககாலத்தில் அரசர்களைப் புதைத்தார்களா, எரித்தார்களா என ஆதாரத்தோடு எழுதி இருப்பதைப் படிக்கும்போது மெய்சிலிர்ப்பு..
₹285 ₹300
வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்
-5 %
'வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்' என்கின்ற இந்நூல், காமராஜரின் எளிய வாழ்வு குறித்த ஓர் அரிய ஆவணம் ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழக முதல்வர் எனத் தன் வாழ்நாள் முழுவதும் மிகப் பெரும் பொறுப்புகளைச் சுமந்தவர் கர்மவீரர் காமராஜர், நேர்மையும் உண்மையும் ஒன்..
₹48 ₹50
Showing 25 to 32 of 32 (3 Pages)