Publisher: பாலாறு பதிப்பகம்
அறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகளையும், அறிவியல் கலைச் சொற்களை தமிழிலும், மேனாட்டு அறிஞர்களின் அறிவியல் நுட்பத் தகவல்கள் பற்றியும், தமிழில் அறிவியல் ஆய்வுகளைப் பற்றியும் இந்நூலில் நூலாசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
அறிவியல் பற்றிய செய்திகளை இலக்கியங் களிலும் அழகாகக் கொடுத்துள்ளார். மனித வாழ்வி..
₹171 ₹180
Publisher: பாலாறு பதிப்பகம்
"தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய சேய்களின் தாய் "தமிழ்தான்" என்பதை மறுக்க இயலாத பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மேற்கோள் காட்டி விளக்குகிறது இந்நூல். திருப்பதி மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழர் தெலுங்கர்-அருவர் அழைக்கப்பட்டனர். ஆர்க்காடு முற்காலத்தில் "அருவா' நாடாக இருந்தது. தமிழ்நாட்டின் மேல்திசை ..
₹143 ₹150
Publisher: பாலாறு பதிப்பகம்
திராவிடம் ஒன்று என்றுமே இல்லை என்றும், தமிழ்வேறு: திராவிடம் வேறு என்றும், தமிழும்,திராவிடமும் ஒன்றே என்றும், திராவிடம் என்ற சொல்லே, திராவிடம் - திராமிளம் திரமிளம் -தமிளம் தமிழ் என மறுவியது எனவும் பலர், பலவாறாகச் சொல்லியும், எழுதியும் தமிழர்களைக் குழப்பி வருகின்றனர். இத்தகைய போதாதொரு காலத்தில், தென்ன..
₹105 ₹110
Publisher: பாலாறு பதிப்பகம்
மனிதன், தன் கையே தனக்குத் துணையாகக் கொண்டு, யதார்த்தவாதியாக முயற்சிக்கிறபோது, அவன் கடவுள் நம்பிக்கையை உதறித் தள்ளுகிறான். மேலும் அந்தந்தச் சந்தர்ப்பங்களால் ஏற்படும் துயரங்களையும், தொந்தரவுகளையும் எதிர்த்துப் போராட உறுதி கொள்கிறான். இதுதான் உண்மையான நிலைமை. இதற்காகத்தான் நான் நாத்திகனாக இருக்க விரும்..
₹48 ₹50
Publisher: பாலாறு பதிப்பகம்
கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை, குறிப்பாக காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட ஒரு சக்திவாய்ந்த வம்சம் பல்லவ வம்சம்: இவர்கள் கலை, இலக்கியம், கட்டிடக்கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். குறிப்பாக மாமல்லபுரக் கோயில்கள் மற்றும் பல்லவர் எழுத்து வடிவங்கள் மூலம் தமிழக கட்டி..
₹380 ₹400
Publisher: பாலாறு பதிப்பகம்
இன்று பலரும் பாரதியார் சம்பந்தப்பட்ட நூல்கள் எழுதுகின்றனர். இனியும் எழுதுவர். ஆனால் மகாகவி பாரதியாரோடு மிகவும் நெருக்கமான உறவும், தொடர்பும், நேசமும் கொண்டவரான பெரியவர் வ.ரா. எழுதியது இந்நூலுக்கு உள்ள சிறப்பாகும்.
பாரதியாரின் பல நுணுக்கமான - சுவையான- இதுவரை அறிந்திராத அரிய பெரிய செய்திகளை - உணர்வுகள..
₹190 ₹200
Publisher: பாலாறு பதிப்பகம்
பண்டையத் தமிழகத்திற்கு இயற்கையாக அமைந்த திருப்பதி எனும் வேங்கட மலை, 18ம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தனிப்பட்ட புலவர் கல்லூரிகள் இல்லாமை வருந்தத்தக்கது. அழிந்துபோன காவிரிப்பூம்பட்டினம், உறையூர், பழையாறை முதலிய இடங்களை அகழ்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்..
₹76 ₹80