Menu
Your Cart

பாலாறு பதிப்பகம்

நான் நாத்திகன் ஏன்?
New -4 %
மனிதன், தன் கையே தனக்குத் துணையாகக் கொண்டு, யதார்த்தவாதியாக முயற்சிக்கிறபோது, அவன் கடவுள் நம்பிக்கையை உதறித் தள்ளுகிறான். மேலும் அந்தந்தச் சந்தர்ப்பங்களால் ஏற்படும் துயரங்களையும், தொந்தரவுகளையும் எதிர்த்துப் போராட உறுதி கொள்கிறான். இதுதான் உண்மையான நிலைமை. இதற்காகத்தான் நான் நாத்திகனாக இருக்க விரும்..
₹48 ₹50
பெண் ஏன் அடிமையானால்?
-5 %
இந்த நூல், பெண்கள் சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்று, சமூக மற்றும் பண்பாட்டு காரணங்களை துணிச்சலுடன் கேள்வி எழுப்புகிறது. பெண் விடுதலை, சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து பெரியாரின் தீவிர சிந்தனைகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான சிந்தனை நூல். பெண்சாதிகாரத்தின் வேர்களைப் புரிந்து..
₹95 ₹100
வ.உ.சியின் உயில்
New -5 %
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சுதேசி கப்பல் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கி 'கப்பலோட்டியத் தமிழன்' என்கின்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார்; மாடுகள் இழுக்கும் செக்கைத் தான் இழுத்துச் செக்கிழுத்த செம்மலானவர். இந்திய சுதந்திரப் போரில் தம் கைப் பொருளையெல்லாம் இழந்து வறுமையின் பிடியில..
₹57 ₹60
வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்
New -4 %
'வாடகை வீட்டில் வாழ்ந்த வரலாற்று நாயகர் காமராஜர்' என்கின்ற இந்நூல், காமராஜரின் எளிய வாழ்வு குறித்த ஓர் அரிய ஆவணம் ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழக முதல்வர் எனத் தன் வாழ்நாள் முழுவதும் மிகப் பெரும் பொறுப்புகளைச் சுமந்தவர் கர்மவீரர் காமராஜர், நேர்மையும் உண்மையும் ஒன்..
₹48 ₹50
Showing 13 to 16 of 16 (2 Pages)