Publisher: பாலாறு பதிப்பகம்
முருகனும், பிள்ளையாரும் தமிழர் தெய்வங்களே. யானையில்லாத இடத்தில் பிள்ளையார் வணக்கம் ஏற்பட்டிராது. முருகன் குறிஞ்சி நிலக்கடவுளே. திருமால் கோயிலில் உள்ள பெருமாள், கண்ணன், இராமன், அனுமான், கருடன் முதலிய தெய்வங்கள் திராவிடத் தெய்வங்களேயாகும். போருக்கு முன் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து பாதுகாத்தல் பண்டையத் ..
₹162 ₹170
Publisher: பாலாறு பதிப்பகம்
எல்லா உயிர்களுக்கும் அச்சத்தை விளைவிப்பது மரணம். சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவர்களின் பிறப்பு என்று கருதப்பட்டது. சுடலையில் கிடக்கும் எலும்புகள் கடவுளின் மாலைகளாகின. ஊமத்தை, எருக்கும் சூடும் பூக்களாயின. மண்டை அவள் ஏந்தும் ஓடு ஆயிற்று. மிருகப்பலிக்கு பதில் பூசணிக்காய் வெட்டப்பட்டது. அரச ..
₹57 ₹60
Publisher: பாலாறு பதிப்பகம்
நாடறிந்த நல்லறிவாளர், தமிழ் இலக்கிய உலகு கண்ட தரமார்ந்த தமிழறிஞர், பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள், ஆழ்ந்த அறிவாற்றலுடன் எழுதியுள்ள “தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்த சிறந்த தமிழ் நூல் அனைத்துத் தரப்பினர்க்கும் பயனுள்ள நூல்.
பன்னூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஒப்பு நோக்கி ..
₹143 ₹150
Publisher: பாலாறு பதிப்பகம்
ஆண்மை நிறைந்தவன் தமிழன். இக்காலத்து ராணுவத்தில் அமைந்த படைகளை, முற்காலத்திலேயே அமைத்துப் பெருமை கண்டவர்கள் தமிழ் மன்னர்கள். வேங்கைமார்பன், விறல் மீண்டன். கோட்புலி எனும் வீரம் மிக்கப் பெயர்களை சூட்டிக் கொண்டனர் தமிழ் இளைஞர்கள். அறுபடை வீடு கொண்ட வீர முருகனை ஈன்ற கொற்றவளே தமிழர்களின் ஆதிசக்தியாக விளங்..
₹114 ₹120
Publisher: பாலாறு பதிப்பகம்
திண்டிவனம் என்ற ஊரின் பெயர் "புளியங்காடு" எனும் பொருளைத் தரும். யாழில் இசைப்பாடும் பாணர் வகுப்பார் யாழ்பாணர். இலங்கையில் உள்ள யாழ்பாணம் என்ற நகரம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது. விவசாயம் என்பது வடசொல்; உழவர் என்பதே தமிழ்ச்சொல். "பலசரக்கு கடை" என்ற மளிகைக்-கடையை அந்தக் காலத்தில் "கூலக்கடை" என்று அழைப்ப..
₹238 ₹250
Publisher: பாலாறு பதிப்பகம்
அறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகளையும், அறிவியல் கலைச் சொற்களை தமிழிலும், மேனாட்டு அறிஞர்களின் அறிவியல் நுட்பத் தகவல்கள் பற்றியும், தமிழில் அறிவியல் ஆய்வுகளைப் பற்றியும் இந்நூலில் நூலாசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
அறிவியல் பற்றிய செய்திகளை இலக்கியங் களிலும் அழகாகக் கொடுத்துள்ளார். மனித வாழ்வி..
₹171 ₹180
Publisher: பாலாறு பதிப்பகம்
"தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய சேய்களின் தாய் "தமிழ்தான்" என்பதை மறுக்க இயலாத பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மேற்கோள் காட்டி விளக்குகிறது இந்நூல். திருப்பதி மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழர் தெலுங்கர்-அருவர் அழைக்கப்பட்டனர். ஆர்க்காடு முற்காலத்தில் "அருவா' நாடாக இருந்தது. தமிழ்நாட்டின் மேல்திசை ..
₹143 ₹150
Publisher: பாலாறு பதிப்பகம்
திராவிடம் ஒன்று என்றுமே இல்லை என்றும், தமிழ்வேறு: திராவிடம் வேறு என்றும், தமிழும்,திராவிடமும் ஒன்றே என்றும், திராவிடம் என்ற சொல்லே, திராவிடம் - திராமிளம் திரமிளம் -தமிளம் தமிழ் என மறுவியது எனவும் பலர், பலவாறாகச் சொல்லியும், எழுதியும் தமிழர்களைக் குழப்பி வருகின்றனர். இத்தகைய போதாதொரு காலத்தில், தென்ன..
₹105 ₹110
Publisher: பாலாறு பதிப்பகம்
மனிதன், தன் கையே தனக்குத் துணையாகக் கொண்டு, யதார்த்தவாதியாக முயற்சிக்கிறபோது, அவன் கடவுள் நம்பிக்கையை உதறித் தள்ளுகிறான். மேலும் அந்தந்தச் சந்தர்ப்பங்களால் ஏற்படும் துயரங்களையும், தொந்தரவுகளையும் எதிர்த்துப் போராட உறுதி கொள்கிறான். இதுதான் உண்மையான நிலைமை. இதற்காகத்தான் நான் நாத்திகனாக இருக்க விரும்..
₹48 ₹50
Publisher: பாலாறு பதிப்பகம்
கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை, குறிப்பாக காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட ஒரு சக்திவாய்ந்த வம்சம் பல்லவ வம்சம்: இவர்கள் கலை, இலக்கியம், கட்டிடக்கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். குறிப்பாக மாமல்லபுரக் கோயில்கள் மற்றும் பல்லவர் எழுத்து வடிவங்கள் மூலம் தமிழக கட்டி..
₹380 ₹400