Menu
Your Cart

பாலாறு பதிப்பகம்

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
-5 %
உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக்கண்டம் அந்த இலெமூரியாவாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. இலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடிகொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பன வாகிய உயிரினங்களு..
₹95 ₹100
சோழர் சரித்திரம்
-5 %
புலியும், மானும் ஒரே துறையில் நீர் உண்ண அரசுபுரிந்தவன், கன்றை இழந்த பசுவினது துயரத்தை தானும் எய்துவதற்காக தனது மகனை தேர்க்காலில் இட்டு உயிரிழக்கச் செய்தவன் (மனுநீதிச் சோழன்), திருவாரூர், திருநள்ளாறு உள்ளிட்ட சப்தவிடங்கத் தலங்களை உருவாக்கியவன், புறாவுக்காக தனது தசைகளை அறுத்தெரிந்தவன (சிபிச் சக்கரவர்த..
₹133 ₹140
தமிழர் சமயம்
-5 %
முருகனும், பிள்ளையாரும் தமிழர் தெய்வங்களே. யானையில்லாத இடத்தில் பிள்ளையார் வணக்கம் ஏற்பட்டிராது. முருகன் குறிஞ்சி நிலக்கடவுளே. திருமால் கோயிலில் உள்ள பெருமாள், கண்ணன், இராமன், அனுமான், கருடன் முதலிய தெய்வங்கள் திராவிடத் தெய்வங்களேயாகும். போருக்கு முன் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து பாதுகாத்தல் பண்டையத் ..
₹162 ₹170
தமிழர் சமயம் எது?
-5 %
எல்லா உயிர்களுக்கும் அச்சத்தை விளைவிப்பது மரணம். சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவர்களின் பிறப்பு என்று கருதப்பட்டது. சுடலையில் கிடக்கும் எலும்புகள் கடவுளின் மாலைகளாகின. ஊமத்தை, எருக்கும் சூடும் பூக்களாயின. மண்டை அவள் ஏந்தும் ஓடு ஆயிற்று. மிருகப்பலிக்கு பதில் பூசணிக்காய் வெட்டப்பட்டது. அரச ..
₹57 ₹60
தமிழர் வரலாறும் பண்பாடும்
-5 %
நாடறிந்த நல்லறிவாளர், தமிழ் இலக்கிய உலகு கண்ட தரமார்ந்த தமிழறிஞர், பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள், ஆழ்ந்த அறிவாற்றலுடன் எழுதியுள்ள “தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்த சிறந்த தமிழ் நூல் அனைத்துத் தரப்பினர்க்கும் பயனுள்ள நூல். பன்னூல்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஒப்பு நோக்கி ..
₹171 ₹180
தமிழர் வீரம்
-5 %
ஆண்மை நிறைந்தவன் தமிழன். இக்காலத்து ராணுவத்தில் அமைந்த படைகளை, முற்காலத்திலேயே அமைத்துப் பெருமை கண்டவர்கள் தமிழ் மன்னர்கள். வேங்கைமார்பன், விறல் மீண்டன். கோட்புலி எனும் வீரம் மிக்கப் பெயர்களை சூட்டிக் கொண்டனர் தமிழ் இளைஞர்கள். அறுபடை வீடு கொண்ட வீர முருகனை ஈன்ற கொற்றவளே தமிழர்களின் ஆதிசக்தியாக விளங்..
₹114 ₹120
தமிழின்பம்
-5 %
திண்டிவனம் என்ற ஊரின் பெயர் "புளியங்காடு" எனும் பொருளைத் தரும். யாழில் இசைப்பாடும் பாணர் வகுப்பார் யாழ்பாணர். இலங்கையில் உள்ள யாழ்பாணம் என்ற நகரம் இவரது பெயரைத் தாங்கியுள்ளது. விவசாயம் என்பது வடசொல்; உழவர் என்பதே தமிழ்ச்சொல். "பலசரக்கு கடை" என்ற மளிகைக்-கடையை அந்தக் காலத்தில் "கூலக்கடை" என்று அழைப்ப..
₹238 ₹250
தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
-5 %
அறிவியல் சம்பந்தப்பட்ட செய்திகளையும், அறிவியல் கலைச் சொற்களை தமிழிலும், மேனாட்டு அறிஞர்களின் அறிவியல் நுட்பத் தகவல்கள் பற்றியும், தமிழில் அறிவியல் ஆய்வுகளைப் பற்றியும் இந்நூலில் நூலாசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அறிவியல் பற்றிய செய்திகளை இலக்கியங் களிலும் அழகாகக் கொடுத்துள்ளார். மனித வாழ்வி..
₹171 ₹180
Showing 13 to 24 of 42 (4 Pages)