Publisher: நீலம் பதிப்பகம்
இந்நாவல் ஒரு வரலாற்றுப் புனைவு. பழனி மலைக் கோவிலின் கருவறையில் வழிபாடு செய்யும் மரபுரிமை பெற்றவர்களான தமிழ்ப் பண்டாரங்களை வெளியேற்றி பிராமணர்களை அவ்விடத்திற்குக் கொண்டு வந்த உண்மை வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்ட புனைவு...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரு கடவுளைப் போலவோ, குழந்தையைப் போலவோ சிந்திக்க முடிந்துவிட்டால் மனித வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இராது. துரதிருஷ்டவசமாக நாம் காலம் முழுதும் இரு நிலைகளுக்கு இடையில் வாழ்ந்து கடந்துவிடுகிறோம்.
ஆனால் ஒரு கடவுளின் சிரமங்கள் எப்படிப்பட்டவை என்று யாருக்குத் தெரியும்? குழந்தைகளின் அலையடிப்புகளைத்தான் நாம் ..
₹295 ₹310
Publisher: நர்மதா பதிப்பகம்
தளிர்களுக்கும் கொஞ்சம் தன்னம்பிக்கைச் சிறிகுகள் உதவ, உதவ உயர்வு தரும் எனும் உலைக்கள சொற்களால் ஒர் தன்னம்பிக்கைக் காவியம் இது. இந்நூலில் விளையும் பயிர் முளையிலே, எண்ணம் போல் வாழ்வு, என்னும் 20 தலைப்புகளில் இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60