Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில..
₹214 ₹225
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எழுத்தாளர் பிரவின் குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'திலக்கியா'..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
பொதுவாக திறமையான கலைஞர்கள் தன்மானமும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பணம், புகழைவிட தான் கற்றறிந்த கலைக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு நாகஸ்வரக் கலைஞன்தான் இந்தப் புதினத்தின் நாயகன். நாகஸ்வரத்துக்கும் நாட்டியத்துக்கும் முதலில் போட்டி ஏற்பட்டு பின்னர் இரண்டும் ..
₹949 ₹999
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆட்சியாளர்களின் அராஜக அடக்குமுறைகள் மட்டுமின்றி, எலும்பின் மஜ்ஜைக்குள் ஊடுருவித் தாக்கும் கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெயில், சுழன்றடித்த சூறாவளி, கொட்டித் தீர்த்த மழை, கட்டியாய் கொட்டும் பனி என இயற்கையின் தாக்குதல்களையும் விவசாயிகள் உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்...
₹124 ₹130
Publisher: சந்தியா பதிப்பகம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு, தமிழ் அன்பர்கள் பலர் “அவ்வளவுதான்; எல்லாம் முடி ந்துவிட்டது; இனி ஒன்றும் செய்யமுடியாது” என்று கையறு நிலையில் துயரத்தைக் கொட்டிக் கொண்டிரு க்கிறார்கள். உண்மையில் அதற்கு அவசியம் இல்லை! தில்லைக் கோயில் போராட்டத்தைத் தொடரவும், வெல்லவும் இன்னமும் வாய்ப்பிருக்கிறது!..
₹181 ₹190
Publisher: தமிழினி வெளியீடு
மாதவையா எழுதிய தில்லைக் கோவிந்தன் என்ற நாவல், மேலைநாட்டு வாசகருக்காக ஆங்கிலத்தில் Thillai Govindan: A Posthumous Autobiography என்ற தலைப்பில் எழுதப்பெற்றது. 139 பக்கமுள்ள அந்த ஆங்கில நாவலின் (1903) முதல் பதிப்பை, அன்று சென்னையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீநிவாச வரதாச்சாரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்க..
₹138 ₹145
Publisher: புதுப்புனல்
திவாகர் கோயலின் தவிக்கும் ஆசைகள்“மீண்டும் ஒருமுறை மனித உடலாக நீயே பாவையாக மாறி நூலின் ஒரு முனையை என் கையில் கொடு உனது தவறுகளை நான் மீ?ண்டும் செய்யமாட்டேன்”-திவாகர் கோயல்..
₹76 ₹80