Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்நூல் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய மதிப்பிற்குரிய நண்பராகிய நாஞ்சில்நாடனைப்பற்றி எழுதியிருக்கும் ஆளுமைச்சித்திரம். நாஞ்சில்நாடனை மூத்த உடன்பிறந்தவரைப்போல் நினைக்கும் ஜெயமோகன் அன்புடனும் கேலியுடனும் நுட்பமான சித்தரிப்புடனும் அவரைப்பற்றி இந்நூலில் விவரிக்கிறார். சிரித்துக்கொண்டே வாசிக்கத்தக்க இந்நூல்..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
சிவத்தையும் தமிழையும் உயர்த்திப் பிடித்த திருஞான சம்பந்தரின் கால, சமூக வரலாறு மற்றும் பண்பாட்டின் விளைச்சலே இந்நாவல்...
₹523 ₹550
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின்..
₹903 ₹950
Publisher: போதி வனம்
தாத்தா காலத்து பீரோஇந்தத் தொகுப்பில், நான் இதுவரை எழுதிய சிறுகதைகளிலிருந்து பதினெட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அவை எழுதப்பட்ட கால வரிசைப்படிக் கொடுத்திருக்கிறேன். 1972- தொடங்கி இன்று வரையிலான ஒரு நாற்பது வருட நீண்டகாலப் பொழுதில் இருபத்து இரண்டு சிறுகதைகள், ஒரு நாவல், ஐந்து நாடகங்கள் எழுதி..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
குட்டிக்குட்டி கதைகள். இந்நூலில் உள்ள கதைகளை எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகும் வயதினர் கூட எளிமையாகப் படித்துவிட முடியும். இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்கள், ஒவ்வொரு கதையை படித்ததும் கொஞ்சம் யோசிப்பார்கள். திரும்பவும் அடுத்த கதையை வாசிப்பார்கள். சிறார் கதைகளின் ஊடாக உளவியல் நுட்பமாக பேசப்பட்டிருக்கும் இ..
₹38 ₹40
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
42 சிறுகதைகள் மற்றும் ஒரு நீண்ட கதை கொண்ட இந்தப் புத்தகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக விமர்சகர் குறிப்பிடுகிறார்.
கதை சொல்லும் முறை: மனிதர்கள் பொதுவாக கதை கேட்பதை விரும்புவதைப் போல, குறிப்பாக தாத்தா-பாட்டி சொல்வது போல, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கதைகளை 'ஒரு தாத்தா, தன் பேரன் பேத்திகளுக்குச..
₹190 ₹200