Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான். அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதிற்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்த படிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில் ம..
₹333 ₹350
Publisher: எதிர் வெளியீடு
அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி அமைதி வரை சகல துறைக..
₹238 ₹250
Publisher: தமிழ்வனம்
துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்ஷாநவாஸ் எதை எழுத வேண்டுமோ அதை மட்டுமே எழுதுகிறார். விசாலமான இவரது பார்வைகள் வழியே பல்வேறு உலகங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். ஜெ.முகம்மதுஅப்துல் காதர் என்ற ஷாநவாஸ் அடிப்படையில் நல்லதையே நாடும் மனிதர். நல்ல நூல்களைத் தேடித் தேடி சொத்துகளைப் போல் சேர்த்து படித்துப் ப..
₹67 ₹70
Publisher: தன்னறம் நூல்வெளி
முன்பு
எனக்குத் தோன்றும்போதெல்லாம்
அந்தச் சிற்றாற்றங்கரையில் அமர்ந்திருப்பது
வழக்கமாயிருந்தது
அது பாய்ந்துகொண்டிருந்தது.
தன்வழியில்
ஒருமுறை
வான்சூடிய பிறையைப் பேசியவாறு
தோல் மிதவையில்
அது
என்னை அழைத்துச்சென்றதும்
பாறைகள் மீன்கள் பாதைகள் குறித்தும்
ஞாபகமிருக்கிறது
அதன்பிறகு
எங்கள் சந்தி..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
துனியாதனிமனித மனதிலும் சமூக மனதிலும் மதவாதம் கொந்தளிக்கும்போது, மக்கள் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள் என்பதை விவரிக்கும் நாவல்.எங்கோ எப்படியோ ஒருவர் கொல்லப்படும்போது அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்று கை காட்டிக் கொந்தளித்து மக்களுக்குள் சண்டை மூட்டியது யார்? எதையும் முழுமையாகப் புதுப்பிக்க முடியாது..
₹105 ₹110
Publisher: வ.உ.சி நூலகம்
எரிக்மரியா ரிமார்க் ஜெர்மன் நாவல் உலகில் ஒரு தனி இடம்
வகிப்பவர். இவர் புகழை எவரும் குறைவாக மதிப்பிட முடியாது. பல்வேறு நாடுகளில் பல மொழிகளில் இவர் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரிமார்க்கின் நாவல்கள் உலகப் புகழ்பெற்றவை. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாமல்அமெரிக்காவிலும் இவர் நாவல்களுக்கு மிகுந்த செல்..
₹475 ₹500
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கை என்பது ஒரு புதிர் என்கிறார்கள். புரியாத விஷயத்தைப் புதிர் என்கிறோம். உண்மையில் என்ன புரிந்து கொள்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கை. ஆகவே நாம் நினைத்தால் வாழ்க்கை என்கிற புதிருக்கு விடை கண்டு பிடித்து விடலாம். வேறு விதமாகச் சொன்னால் 'வாழ்க்கை' என்பது ஒரு புதிரே அல்ல எனவும..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
'திருமுருகாற்றுப்படை' கடைச்சங்க நூல்களில் பத்துப்பாட்டில் முதலாம் பாட்டாகத் திகழ்கிறது. கடைச்சங்க நூல்கள் மூன்று தொகுதிகளாக உள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அவை. இவைகளில் முதல் தொகுதியான பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்தாகவே இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் முருகனிடம..
₹48 ₹50