Menu
Your Cart

Special Offers

திருக்குறள் இனிய உரை (அறம்-பொருள்-இன்பம்)
-5 %
Publisher: Rupa Publications
முனைவர் மூ. இராசாராம், இஆப அவர்கள் ஆராய்ச்சி அறிஞர்; மனித நேயம், சமூக சிந்தனை கொண்ட சிறந்த நிர்வாகி, இவர் 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு உலகத் தலைவர்கள் - பராக் ஒபாமா, அப்துல்கலாம் மற்றும் ஆன்மிகத் த..
₹238 ₹250
திருக்குறள் கலைஞர் உரை
-5 %
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள், அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கி..
₹95 ₹100
திருக்குறள் சிந்தனை - அறத்துப்பால் விளக்கம்
-5 %
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர். இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன..
₹90 ₹95
Showing 16993 to 17004 of 28689 (2391 Pages)