Publisher: Rupa Publications
முனைவர் மூ. இராசாராம், இஆப அவர்கள் ஆராய்ச்சி அறிஞர்; மனித நேயம், சமூக சிந்தனை கொண்ட சிறந்த நிர்வாகி, இவர் 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு உலகத் தலைவர்கள் - பராக் ஒபாமா, அப்துல்கலாம் மற்றும் ஆன்மிகத் த..
₹238 ₹250
Publisher: ரிதம் வெளியீடு
வள்ளுவர் வாழ்ந்த காலத்து
நம்பிக்கைகள், பண்பாடுகள்,
அவை குறித்து அவரது பார்வை
ஆகியவற்றுக்கு மாறுபடாமலும்,
வலிந்து என்கருத்து எதையும்
திணிக்காமலும், குறளில் அவர்
கையாண்டுள்ள சொல்லுக்கு
இதுவரை உரையாசிரியர்கள்
கொண்டுள்ள பொருளையன்னியில்
தமிழில் மற்றொரு பொருளும்
இருக்கி..
₹95 ₹100
Publisher: வானதி பதிப்பகம்
மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமனன்று; உயரமன்று. அறிவு ஒன்றேதான் மனிதனை உயர்த்தும். அறிவுடையாரே எல்லாம் உடையார் என்கிறார் திருவள்ளுவர்.
இன்று மக்களிடையே பண ஆசையும், பதவி ஆசையும், செல்வாக்கு பெரும் ஆசையும், உழைக்காமல் எளிதில் பொருள் சேர்க்க வேண்டுமென்ற ஆசையும் பெருகி நிற்கின்றன..
₹90 ₹95