Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நிகண்டு என்றால் சொற்களின் தொகுதி, கூட்டம் என்று பொருள். வேதத்திலுள்ள பொருள் விளங்கா அரிதான சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறவே சமஸ்கிருதத்தில் நிகண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழில் பொருள் விளங்காத சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவந்த அம்மரபு பிற்காலத்தில் அனைத்துச் சொற்களுக்கும் பொருள் கூறும் தனி வகைய..
₹261 ₹275
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழ் அகராதிக்கலை” இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப்புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல்.நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்டவேண்..
₹380 ₹400
Publisher: சந்தியா பதிப்பகம்
சைவ சமயம் தொடர்பான அச்சசுப்பண்பாட்டை கவனத்தில் கொள்வது அவசியம். கிறித்தவம் எனும் சக்தி நவீன வளர்ச்சியோடு சைவம் புழக்கத்தில் இருக்கும் மண்ணில் கால்கொள்ளத் திட்டமிடும்போது அச்சமயம் அச்சுப்பண்பாடு சார்ந்து செயல்பட்ட அனைத்து முறைகளையும் சைவமும் கைக்கொள்ளத் தொடங்கியது. - பேரா. வீ. அரசு..
₹451 ₹475
Publisher: SINGGLEBEE VENTURES
அன்பு செய்வேன்
ஆசிர்வதிப்பேன்
இன்பம் தருவேன்
ஈகை வளர்ப்பேன்
உண்மை பேசுவேன்
ஊரைக் காப்பேன்
எதற்கும் அஞ்சேன்
ஏழ்மை ஒழிப்பேன்
ஐயம் கொள்ளேன்
ஒளியில் இருப்பேன்
ஓம்காரம் ஒலிப்பேன்
ஔடதம் கொடுப்பேன்..
₹119 ₹125
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பௌத்த, சமணக் கோட்பாடுகளை விரிவான களத்தில் எடுத்து வைத்து அவற்றின் பன்முகத் தன்மைகளை விளக்கியிருக்கும் முயற்சி தமிழ் அற இலக்கியங்களில் அவற்றை வைத்து ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்ப்பதற்குக் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது. - கவிஞர் ஈரோடு தமிழன்பன் இந்நாட்டின் தொல்பழம் சிந்தனைக் கருவூலமாக விளங்கும் பௌத..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை 1967 லிருந்து 1980 வரை முதன்மையான நூறு தமிழறிஞர்களின் விரவரங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹143 ₹150