Publisher: நர்மதா பதிப்பகம்
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி...
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங..
₹190 ₹200
Publisher: ஆழி பதிப்பகம்
திருமார்புவல்லி( கவிதைகள்) - ஸ்ரீஷங்கர்:உடலின் ஐம்புலன்களுக்கும் இன்பம் எனும் வேட்கையின்படி இசை,காமம்,வெளி,அகம்,வாசனை என,ஒரு பொம்மி எனும் உருவிலியை,இச்சியை,நீலியை,அணங்கைப் பின் தொடரும் காதல் பாடல்களை இத்தொகுப்பில் கொண்டு கூட்டி யின்/யான் என சீன விகிதப் பெளதிகத்தை ஆண் X பெண் மொழியாக்க முயல்கிறார் ஸ்ர..
₹57 ₹60
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் இறுதி காலத்தையும் மரணத்தையும் மிகவும் உணர்ச்சிகரமாகப் படம் பிடிக்கிறது. கதையின் அனுபந்தத்தில் கும்பகோணத்திற்கருகே அமைந்துள்ள உடையாள..
₹242 ₹255
Publisher: சீர்மை நூல்வெளி
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.
இது ஐயத்தையும் நம்பிகை..
₹166 ₹175
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளையும், அதனால் அடையக்கூடிய பலன்களையும் விரிவாகச் சொல்லி இருக்கிறார். பதினெண் சித்தர்கள் வாசியோகத்தைப் பற்றியே பாடல்களாகப் பாடி வ..
₹67 ₹70