Publisher: நர்மதா பதிப்பகம்
தளிர்களுக்கும் கொஞ்சம் தன்னம்பிக்கைச் சிறிகுகள் உதவ, உதவ உயர்வு தரும் எனும் உலைக்கள சொற்களால் ஒர் தன்னம்பிக்கைக் காவியம் இது. இந்நூலில் விளையும் பயிர் முளையிலே, எண்ணம் போல் வாழ்வு, என்னும் 20 தலைப்புகளில் இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தவம் என்பது வரத்தை நோக்கிச் செய்யப்படுவது மட்டுமல்ல. உண்மையான தவம் என்பது வரத்தைத் தாண்டியதாக இருக்கிறது என்பதை விளக்கங்களுடன் விவரிக்கும் இந்நூல், அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களையே தவமாகக் கருதிச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வைராக்கியமாக இருப்பவர்களின் மனம் சற்றே ஊசலாட..
₹33 ₹35