Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளையும், அதனால் அடையக்கூடிய பலன்களையும் விரிவாகச் சொல்லி இருக்கிறார். பதினெண் சித்தர்கள் வாசியோகத்தைப் பற்றியே பாடல்களாகப் பாடி வ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சக்கர வழிபாட்டில் திருவம்பாச்சக்கரம், புவனாபதிச் சக்கரம் சாம்பவி மண்டலச் சக்கரம், நவாக்கரிச் சக்கரம் ஆகிய சக்கரங்களை திருமூலர் திருமந்திரத்தில் மந்திர யந்திர ஞான யோகங்கள் பற்றி சிறப்பாக கூறுகிறார் இந்நூலில் ஆசிரியர் மந்திரயோகம், சக்தி பீஜம், தானத்தின் சிறப்பு, குருவின் இலக்கணம் என பல்வேறு தலைப்..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
திருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை! மமதை அறியாத மந்திரக்காரர்! சித்தர் உலகின் தலைமைச் சித்தர்! சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்! குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்! உலக யோகிகளின் உன்னத சற்குரு! அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்! இவருக்கு,வாழ்வ..
₹124 ₹130
Publisher: நர்மதா பதிப்பகம்
திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் ஐந்தாம் நூற்றாண்டினர் என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. ஆனால், அவர் எழுதிய திருமந்திரம் ஒரு மகத்தான படைப்பு என்பதில் மாறுபட்..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் (இயல்களை) கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்னும் திருமூலர் வாக்காலேயே இதனை அறியலாம். சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இந்தத் திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினு..
₹86 ₹90
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
பாஸ்கர்ராஜ் - இவர் திரைப்படத் துறையில் கடந்த 40 வருடங்களாக ஒரு கதாசிரியராக, வசனக்கர்த்தாவாக, இயக்குனராக. பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அத்துடன் புத்தகங்கள் எழுதுவதில் நாட்டம் கொண்டு நாவலாசிரியராக இதுவரை 70 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். திருமேனியும், திருக்கசாமியும் என்ற இந்தக் குறு நாவலில் மகன..
₹143 ₹150
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
“நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். திராவிடம் ஒரு பயன்மரம். அத்திராவிடப் பயன்மரத்தின் கனிகளைப் பெற்றவர்களுக்கும், பயனை உணர்ந்தவர்களுக்கும் திராவிடம் தேன்போலத் தித்திக்கும். ஆனால் அப்பயன்மரத்தின் நிழலை அனுபவித்துக் கொண்டே அ..
₹261 ₹275