Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்”ஒரு மனிதன் நேர்மையானவன், ஒழுங்கானவன், நாணயமானவன் என்பதில்தான் அவனுடைய வாழ்க்கை இருக்கிறது என்பது பெரியாருடைய தத்துவம். பெரியார் தொண்டனுக்கான தகுதிகளும் இவைகளே. ஒருவன் பித்தலாட்டம் செய்வான், மோசடி செய்வான், ஒழுக்கங்கெட்டவன் என்றால் அவன் பெரியார் தொண்டனாக இருக்கவே தகு..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மீரான் மைதீன் கதைகளின் கதைசொல்லி கதைகளின் மைய இழையில் நம்மையும் பிணைத்து நிற்கச் செய்யும் அசாத்தியமான திறன் மிக்கவர்.
அவர் கதைகள் இயற்கை, இடம், காலம், வெளி, மாந்தர் எனும் அனைத்து நிலைகளின் வளர்-சிதை இயல்புகளினூடே நகர்ந்து செல்பவை. அவை மிகைத்தன்மையோ மாந்திரீகத்தனமோ கொண்டு அலைபவை அல்ல. நாம் தினமும் க..
₹523 ₹550
Publisher: Knowrap imprints
ஷோபிதா, தன்னை ஒரு வாழ்க்கை ஆரவலராக அடையாளப்படுத்திக் கொள்பவர். அவர் தனது வாழ்வில் நடக்கும் அனைத்தையும் முழுவதுமாக அனுபவிக்கவும், வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், தனக்கு கிடைத்துள்ள அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்கவும் விரும்புகிறவர். பொறியியல் பட்டதாரியான ஷோபிதா, தனியார் மற்றும..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
திருவிளக்கு பூஜையின் வழிபாட்டு முறைகளூம் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரப் பாடல்களும் நிறைந்தது இந்நூல்...
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் பகுர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைவது திருவிழாக்கள். உலகெங்கிலும் பலதரப்பட்ட வடிவங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றியும் அவ்விழாக்களின் பலவகையான சிறப்புகளையும் விவரிக்கிறது இந்நூல். மரபார்ந்த கலாச்சார விழாக்கள் மற்றும் நினைவுகளைப் போற்றும்..
₹33 ₹35
Publisher: நர்மதா பதிப்பகம்
கண் திருஷ்டி தொடர்பான தெளிவான உண்மைகள் உலகிலேயே நமது நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் தான் கண்டறியப்பட்டன, என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதில் கண் பார்வையின் பேராற்றல் பற்றியும், கன்னிப்பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டி தோஷம், கர்பிணி பெண்களும் கண் திருஷ்டியும், மனோ சக்தியை வளர்த்துக் கொள்ள , கண் திருஷ..
₹57 ₹60