Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
"எதிர்காலம் என்னும் மாயைதான் நம்மை இருட்டுக்குள் வைத்துள்ளது. ஆகாயம் என்பது முடிவில்லாத ஒன்று என்பது அறிவியல் உண்மை. முடிவில்லாத ஆகாயத்தை நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. முடிந்தால் கற்பனை செய்துதான் பாருங்களேன்! முடிவைத் தேடும் மனதே, பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது."..
₹48 ₹50
Publisher: அருணோதயம்
மஹிபன் தன்னை ஏன் திருமணம் செய்துக் கொண்டான் என்பதை புரிந்துக் கொண்டவுடன் அவனை அறவேத் துறந்தாள் குணசீலி.அவனை பெற்றத் தாய் கூட அவள் பக்கம் சேர்ந்து கொண்டு அவனை வீட்டை விட்டு விலக்கி விட்டாள்.மஹிபனால் தன் வாழ்வு அப்படியே தலை கீழானதை நம்பக்கூட முடியவில்லை.இந்த நிலை மாறுமா ?இனி குணசீலி தான்மனம் மாறுவாளா ..
₹95 ₹100