Publisher: விகடன் பிரசுரம்
வன்முறையில்தான் நக்ஸல்பாரிகளுக்கு நம்பிக்கை. என்ன செய்வது? ரத்தத்தைக் கண்டு பயப்படுவோரைப் பணியவைக்க அதையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ‘நக்ஸல்பாரி தீவிரவாதம்’ பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். நக்ஸல்பாரிகளின் தன்மைகள், கோபங்கள், செயல்பாடுகள் பற்றியும், எப்படிப்ப..
₹76 ₹80
Publisher: அருணோதயம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் நடக்கும் இன்னொரு போராட்டம் இது.... சிவநேசப்பாண்டியன் ஆங்கில அரசாங்கத்திற்கு உபயம் செய்யும் பண்ணையார். சத்தியஜோதி குடும்பத்தோடு விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு இறங்கியவள்.
ஜோதியை தன்னவளாக்கிக் கொள்ள பண்ணையார் தன் அதிகார பலத்தை உபயோகித்தான்.
ஆனால..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இப்போது பல தெருக்களின் கதைகளை தமிழ்ச்சமூகம் வாசிக்கத் துவங்கியுள்ளது. இன்னும் எழுதப்படாத தெருக்களின், மனிதர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெண்ணெழுத்து குறித்து நீண்ட காலமாகவே போதாமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுசிலரே எழுத வந்துள்ளார்கள். பலரையும் எழுதவிடாமல் பத்திரமாக, பாதுகாப்போடு வ..
₹114 ₹120
Publisher: பாரதி பதிப்பகம்
நச்சுக் கோப்பை என்ற நாடக நூல், கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்டுள்ளது. கருணாநிதி எழுதிய முதல் நாடகம் 'பழனியப்பன்' என்னும் இந்த நாடகமே 'சாந்தா' என்னும் பெயாிலும் 'நச்சுக்கோப்பை' என்னும் பெயரிலும் நுாற்றுக்கணக்கான மேடைகளில் நடிக்கப்பட்டது. மதுவினால் வரும் தீங்கினை எடுத்துக்காட்டும் வகையில் நச்சுக்..
₹14 ₹15
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மகால நடுத்தர வர்க்கத்தினரின் மண வாழ்க்கையில் உருவாகும் உறவுச் சிக்கல்களைப்
பற்றியவையாக இக்கதைகள் அமைந்திருக்கின்றன. அன்பும் அறனும் கலந்திருக்க வேண்டும்
எனக் கருதப்படும் இல்லற வாழ்க்கையில் நஞ்சுக் கொடி சுற்றிய துயரங்கள் பால்நெறிக்கட்டியாகி
வலி தருவதை யதார்த்தமாகச் சித்திரிக்கிறார் பாலகுமார் விஜயரா..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
வாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே - ஒருவேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் - கதை சொல்லக்கூடிய வலிமை தந்த வாழ்வின் தொடக்கம் இன்றுதான். பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதா போகும், க..
₹238 ₹250
Publisher: அகல்
நஞ்சுண்ட காடு(நாவல்)தமிழீழ விடுதலை போராட்டத்தை பதிவு செய்ய பல ஆக்கங்கள் உருப்பெற்றன, பெற்றுக்கொண்டும் இருக்கின்றன. கவியழகனின் நஞ்சுண்ட காட்டிற்கு இந்த படைப்புகளில் ஒரு தனியிடம் நிட்சயம் கிடைக்கும். அவர் தெரிவு செய்த களம், சிந்தனையின் ஆழம், சொல்லாடிய விதம் என்பன கவியழகனின் நஞ்சுண்ட காட்டை தனித்துவமிக..
₹171 ₹180