Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நல்லன எல்லாம் தரும்நல்லன எல்லாம் தரும் என்ற இந்த நூலில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் தெய்வீகமான உண்மையைப் பேசும். நம்பிக்கையுடன், துன்பத்தை போராடி வென்ற அனுபவங்களைக் காட்டும்.பல்வேறு பத்திரிக்கையில் எழுதிய ரமணன் அவர்களின் எழுத்தோவியங்கள் இவை. மூடச் சடங்குகள் , காலத்தோடு பொருந்தாத சமய வழிபாடுகள் இன்று மண்ட..
₹62 ₹65
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள் அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து பாம்பு விடியும்வரைபேசிக்கொண்டிருக்கும் பாம்பின் அழகு வேறூ எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை படமெடுத்துக் கொத்தும்போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறு..
₹162 ₹170
Publisher: கற்பகம் புத்தகாலயம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறிவார்ந்த கருத்துக் கருவூலமே இவ்வரிய நூல். சில சொற்கள் மங்களகரமானவை. மந்திரத் தன்மை மிக்கவை. திரும்பத் திரும்ப சொல்லுபவர்கள் வாழ்வை உ..
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இது டிஜிட்டல் உலகம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தொழில்நுட்பம் நமது வாழ்வை எளிதாக்கியிருக்கிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிக்கலாக்கிக்கொள்வோரும் உண்டு.
இந்த டிஜிட்டல் வலைக்குள் நாம் சிலந்தியா இல்லை மாட்டிக் கொண்ட பூச்சியா என்பதைப் பொறுத்தே நன்மையும் தீமையும்.
சராசரி மனிதருக்குத் தொழி..
₹200 ₹210
Publisher: தோழமை
கிருஷ்ண பிரசாத் வேதியியலிலும் பொறியியலிலும் பட்டம் பெற்றவர் தமிழில் தனித்தன்மையுடன் தனது படைப்புகளை உருவாக்கி வருகிறவர் இவர் எழுதுவதில் ஈடுபாடு உள்ளவர் என்பது மட்டுமல்லாமல் ஓவியத்திலும் தனிச்சிறப்போடு திகழ்கிறார்...
₹95 ₹100