Publisher: வானம் பதிப்பகம்
ஐந்து வயது முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளிடம் ஏராளமான கேள்விகள் முளைக்கும். இந்தக் கதைகளை வாசிக்கும் குழந்தைகளிடம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் பதில்களும் அதற்கான தேடலும் உருவாகும்...
₹57 ₹60
Publisher: மோக்லி பதிப்பகம்
நன்றேது? தீதேது? (உரையாடல், கவிதைகள்) - அகரமுதல்வன் :எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். அதனடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். இத்தொகுப்பிலுள்ள ஆளுமைகளிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னுடையவை மட்டுமல்ல. சிலவேளைகளில் உங்களுடையதாகவும் இருக்கும்..
₹95 ₹100
Publisher: சீர்மை நூல்வெளி
நபியின் வாழ்க்கை நிகழ்வுகளை காலவரிசையில் எடுத்துச்சொல்லும் நூல்கள்தாம் அதிகம். சீறாவை பகுப்பாய்வுரீதியில் எடுத்துரைத்து, அதிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ள உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூல்கள் குறைவு.
நம் வாழ்வின் இருளடைந்த பக்கங்களுக்கு ஒளியூட்டவும், நம் உள்ளங்களுக்கும் அறிவ..
₹266 ₹280
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இஸ்லாம் குறித்து எழுதும் நிபுணர்களில் ஜியாவுதீன் ஸர்தாரும் ஓருவர். இறைத்தூதராக மட்டும் பாராமல் ஒரு மனிதராகவும் முகம்மதை இந்த நூலில் காண விழைகிறார் ஜியாவுதீன். இதற்காக ஆதாரமான மூல நூல்களை அணுகியும், இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவைப் பற்றிய புதிய ஆராய்ச்சியைச் சேர்த்தும், இதுவரை பெரும்பாலும் புறக்கணிக்க..
₹190 ₹200
Publisher: தோழமை
நபிகள் நாயகம் வரலாறுஉலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்த இறைவன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் ஆதாரமானவன்.இஸ்லாம் என்கிற வாழ்வு நெறிகளை உண்டாக்கியவர் அண்ணல் நப..
₹166 ₹175
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகின் இரண்டாவது பெரிய மதமும் அதி வேகமாகப் பரவிக்--கொண்டிருக்கும் முக்கியச் சமயமுமான இஸ்லாத்தின் கடைசி இறைத் தூதர், முகமது நபி. அமைதியின் பேருருவமும் கருணையின் வடிவமுமான நபிகளின் ஆச்சரியமூட்டும் வாழ்வையும் பிரமிக்கவைக்கும் பங்களிப்பையும் இந்தப் புத்தகம் கண்முன் கொண்டு வருகிறது. நபிகளின் வாழ்வினூடாக ..
₹285 ₹300