Publisher: தமிழினி வெளியீடு
நாடு விட்டு நாடுசென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்குநாட்டிலிருந்து சஞ்சிக்கூலியாக மலாயா சென்று உழைப்பால் உயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இது...
₹352 ₹370
Publisher: கடல் பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் சாராம்சம் திடீரென மாறிய உலக நிகழ்வுகளின் வெளிப்பாட்டு அம்சங்களே. உலகக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை மனிதனின் இருப்பு நிலையில் எதிர் கொண்ட சவால்கள், சந்தோசங்கள், கீழ்மைத்தனம், சக மனிதன் மீதான நம்பிக்கையற்ற தன்மை, உலகப் போர்களின் விளைவுகளாய் எழுந்த வாழ்க்கையின் அல்லாட்டம்..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
நாடோடித்தடம்(கட்டுரைகள்) - ராஜசுந்தரராஜன் :யாயும் ஞாயும் யாரோ அல்லர்;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;வன்புலப் பரல்நீர் போலஅன்புவடு நெஞ்சம் தாம் கலந்தனவே...
₹304 ₹320
Publisher: வம்சி பதிப்பகம்
தமிழில் இதுவரை அதிகம் பேசப்படாத ஆப்பிரிக்க மண்ணையும், அதன் மனிதர்களை பற்றியும் பேசுகிறது இப்புத்தகம். ஒரு பயணம் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும்? அது இலக்கில்லாத ஒரு பயணியை எங்கு கொண்டு சேர்க்கும்? என்பதை கவித்துவமான மொழி நடையில் வாசகர்களின் இதயங்களை கசக்குகிறது...
₹380 ₹400
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நாடோடியின் நாட்குறிப்புகள் - சாரு நிவேதிதா :..
₹190 ₹200