Publisher: மங்கை பதிப்பகம்
நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும் மொழியும் சனநாயக உரிமையும்மொழியில் சனநாயக உரிமை எனப்படுவது, ஒரு தேசத்தின் குடிமகன்பள்ளிக் கல்வியிலிந்து பல்கலைக் கழகக் கல்வி வரை அனைத்துக் கல்வியையும் தன் தாய் மொழியிலேயே கற்கவும், அனைத்துத் துறை அறிவையும் தன் தாய் மொழியிலேயே பெறவும்..
₹11 ₹12
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நாம் நனைந்த மழைத் துளியில்'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகி, இந்நூலில் உள்ள 'இளையராஜா' சிறுகதை குறித்து 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து: இசைஞானி இளையராஜாவின் 70வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பாக, ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான 'இளையராஜா' என்ற சிறுகதை, இளையரா..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன உலகத்தில் மனிதன் எதையாவது கண்டு பயப்படுகிறான் என்றால் அது தன்னைப் பற்றித்தான். அல்லது தன்னுடைய இருப்பு மற்றும் மனநிலையை குறித்துத்தான் அவன் அஞ்சுகிறான். எல்லா மனிதர்களும் உடலளவிலோ மனதளவிலோ தங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டே இருப்பதுதான் நவீன வாழ்க்கைமுறையின் சாரமாக இருக்கி..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆயினும் அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண்டு வழக்கமாகத் தகிக்கும் குருதியிலிருந்து தன் கவித்துவத்தை அடையும் இசை இம்முறை கண்ணீரின் விலா எலும்பிலிருந்தும் அதைப் பெ..
₹86 ₹90